தாவரங்களின் உலகம்

தூதுவளை: சளித்தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும். உடல் பலம் தரும். கீழாநெல்லி: மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும். வேம்பு: கிருமி நாசினி, குளிர்ச்சி தரும், வயிற்றுப் பூச்சிகளை நீக்கும். நெல்லி: வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சி தரும். துளசி: சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும். கற்பூரவல்லி: வியர்வை பெருக்கும். கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும். வசம்பு: வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும் மஞ்சள்:  கிருமி நாசினி, அழகுபடுத்தல். பிரண்டை: பசியைத் தூண்டும். செரிமானமின்மையை நீக்கும். இஞ்சி: … Read more