வங்கப் பிரிவினை Notes

கர்சன் பிரபு அச்சமயத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்கள், பிாேக் நோய் ஆகியவற்றின் காரணமாக ஆங்கிலேயர்களின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. இச்சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. வங்கப் பிரிவினை    1. வங்காளத்திற்கு சுமை குறைவு    2. அசாமின் முன்னேற்றம் சுதேசி இயக்கம் (1905 – 1911) இது ஒரு அரசியல் பொருளாதார இயக்கம் சுதேசி – சொந்த நாடு விதேசி – வெளி நாடு சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் 1. G.சுப்ரமணியம் … Read more

இந்திய வேளாண்மை – மண்

மண்: மண் வகைகள்: 1. மண்டல மண் மண்டல மண் 3 வகைப்படும் 1. சரளை மண் இடங்கள் 2. செம்மண் 3. பாலைவன மண் 2) அயன மண்டல மண் 3)  உள்மண்டல மண் எ.கா         1) கரிசல் மண்         2) மலை மண் கரிசல் மண் மலைமண் மண்வகைகள் 1. வண்டல் மண்  2. கரிசல் மண் 3. செம்மண் 4. சரளை மண் 5. காடு மற்றும் மலை மண் 6. வறண்ட … Read more

இந்திய தேசிய இயக்கம்

அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள். தேசிய இயக்கம் தோன்றுவதற்கான காரணங்கள் 1)ஆங்கில ஏகாதிபத்தியம்: 2)ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு: மேலும் பத்தியர்கள் ஜெர்மனி, இத்தாலி நாடுகள் ஐக்கியமடைந்ததை கண்டு ஊக்கம் அடைந்தனர் 3) நாவீன தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சியினால் தேசத்தலைவர்களின் கருத்துக்கள் மக்களுக்கு உடனடியா சென்றடைந்தன. 4) தேசியம் தோன்றவும், வளரவும் அச்சகமும், இந்திய பத்திரிக்கைகளும் மிக முக்கிய சக்திகளாக செயல்பட்டன. உதா : இந்தியன் மிரர். பம்பாய் … Read more

பாண்டியர்கள் Tnpsc Notes

பாண்டிய பேரரசு: பாண்டியர் பற்றி அறிந்துக் கொள்ளக்கூடிய சான்றுகள்:  1. மெகஸ்தனிஸ் (கிரேக்கம்)–இண்டிகா (இந்தியாவைப் பற்றிய நூல்) 2. பிளினி (ரேம்) – இயற்கை வரலாறு (இலத்தீன் மொழி) 3. கௌடில்யர் (சாணக்கியர்) – அர்த்த சாஸ்த்திரம் 4. எரித்தியக் கடலின் பெரிப்ளஸ்” என்ற நூலில் கொற்கையை “கொல்கொய்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (பெரிப்ளஸ் என்றால் கடல் வழிப்பயணக் கையேடு என்று பொருள்) 5. மார்க்கோபோலோ 1288, 1293 இல் காயல்பட்டினம் (தூத்துக்குடி) துறைமுகத்திற்கு வருகை புரிந்தார். 6.இபின் … Read more

தாவரங்களின் உலகம்

தூதுவளை: சளித்தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும். உடல் பலம் தரும். கீழாநெல்லி: மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும். வேம்பு: கிருமி நாசினி, குளிர்ச்சி தரும், வயிற்றுப் பூச்சிகளை நீக்கும். நெல்லி: வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சி தரும். துளசி: சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும். கற்பூரவல்லி: வியர்வை பெருக்கும். கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும். வசம்பு: வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும் மஞ்சள்:  கிருமி நாசினி, அழகுபடுத்தல். பிரண்டை: பசியைத் தூண்டும். செரிமானமின்மையை நீக்கும். இஞ்சி: … Read more

ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிகள்

அவற்றை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம். 1. மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்: பழைய சமூக உறவுகளை நிலை நிறுத்துவதற்கான கிளர்ச்சிகள். 2. சமய இபக்கங்கள்: இவ்வகை இயக்கத் தலைவர்கள் சமய சிந்தனைகளின் அடிப்படையில், சமூகத்தை சீரமைத்து உள்ளூர் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள். 3. சமூகக் கொள்கைகள்: இவ்வகை இயக்கத் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும், உயர்குடியினராலும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். 4. மக்களின் கிளர்ச்சி: தலைவர்கள் இல்லாமல் திடீரென எழுந்த புரட்சி இயக்கங்கள். 1. வருவாய் முறையில் மாற்றங்கள் பிற காரணங்கள் 2. நிலத்தைக் கீழ்க்குத்தகைக்கு … Read more

சூழ்நிலை மண்டலம் தாவரவியல்

உணவுச்சங்கிலி: புல்வெளியில் உணவுச் சங்கிலி நெல். – எலி – பாம்பு – கழுகு  காடுகளில் உணவுச் சங்கிலி: புல் – மான் – புலி  குளத்தில் உணவுச் சங்கிலி தாவர மிதவை உயிரி – பூச்சி – சிறிய மீன்- பெரிய மீன் – மனிதன். 3R முறை: 4R முறை Reduce – குறைத்தல் Reuse – மறுபயன்பாடு Recovery- மீட்டெடுத்தல் Recycle – மறுசுழற்சி படைப்பாக்க மறுபயன்பாடு: வன மகோற்சவம் காடுகளில் மரங்களைப் … Read more

காந்தவியல் Tnpsc Notes

 *சுமார் 2500 வருடங்களுக்கு முன்னர் கிரேக்க நாட்டின் மெக்னீசியா (ஆசிய மைனர்) என்ற வஊரில் மேக்னஸ் என்ற சிறுவனால் காந்தங்கள் கண்டெடுக்கப்பட்டது. * கி.பி 1200 இல் காந்தத்தினை திசைக் காட்டியாகப் பயன்படுத்தி நீண்ட தூர கடல் பயணத்தினை செய்துள்ளனர். * காந்தர்கள் திசையினை அறியப் பயன்படுவதால் “வழிகாட்டும் கற்கள்” என்று அழைக்கப்படுகின்றன. * காந்தங்கள் மனிதர்களை ஈர்க்கக்கூடிய பொருட்களாக உள்ளன எனக் கூறியவர் – ஐன்ஸ்டீன் * காந்தவியல் எனும் அறிவியல் பிரிவு உருவாக காரணமானவர் … Read more

அரேபியர் துருக்கியர் படையெடுப்புகள்

இஸ்லாமின் தோற்றம்: அரேபியர் படையெடுப்பு இந்தியாவை நோக்கி வர காரணம்: முகமது பின் காசிம்: அல் ஹஜாஜ் – பின் யூசுப் அவரின் மருமகன் முகமது பின் காசிம்.  அரசர் தாகிரை எதிர்த்து தரைவழி, கடல்வழி என இரு தனிப்படை பிரிவுகளை அனுப்பினார். இரண்டு படைப்பிரிவுகளும் தோற்றன.  முகமது பின் காசிம் படைகள்: நிர்வாகம்: முகமது பின் காசிம் முடிவு அரேபிய படையெடுப்பின் தாக்கங்கள்: துருக்கியர் படையெடுப்பு இதனிடையே மத்திய ஆசியாவில் அரேபிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த … Read more

சோழர்கள் Tnpsc Notes

    முற்காலச் சோழர்கள்: * சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரமாக உறையூர்”, தற்போதைய திருச்சி, தஞ்சாவூர் இருந்தன. * சங்ககால சோழர்களில் மிகச்சிறந்த அரசன் – கரிகாலச்சோழன், இவரை ஏழிசை வல்லான் என்றும் அழைப்பர்.  கரிகாலனின் இயற்பெயர்-திருமாவளவன்  கரிகாலனின் தந்தை -இளஞ்சேட்சென்னி * வெண்ணிப் பரந்தலை போரில் (தஞ்சை அருகே) சேரர், பாண்டியர் மற்றும் 11 வேளிர் குலத்தலைவர்களை, கரிகாலன் தோற்கடித்தார். * வாகை பரந்தவை என்னுமிடத்தில் 9 வேளிர்களை தோற்கடித்தார். * காவிரியின் குறுக்கே கல்லணையை கட்டினார், … Read more