டெல்லி சுல்தானியம் full Notes -Delhi Sultanate

1) அடிமை வம்சம் (மாக்லுக்) கி.பி. 1206-1290 21 கில்ஜி வம்சம் கி.பி 1200 – 1320 3) துக்ளக் வம்சம்  கி. பி 1320-1414 4) சையது வம்சம் கி.மி. 1414 – 1451 5. லோடி வம்சம் – 1451-1526 அடிமைசம்: குத்புதீன் ஐபெக் (கி.மி. 1200 1210) சமரச கொள்கை கட்டிடங்கள் குதுப்மினார்: வரி விதிப்பு: ஆனால் 17-ஆம் நூற்றாண்டில் ஜிசியா வரியை ஒளரங்கசீப் மீண்டும் கொண்டு வந்தார். ஆட்சி முறை ஆரம் … Read more

மத்தியஅரசு Part 3 Tnpsc Notes | Central Government Part 3

மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் மசோதா – 2014 ARTICLE-107 ARTICLE-110 ARTICLE-111 ARTICLE-117 சாதாரண மசோதா (Art (Art 107) நிலை 1 மசோதாவை அறிமுகப்படுத்தும் உறுப்பினர் அல்லது அமைச்சர் நோக்கங்களை எடுத்துரைப்பார். நிலை 2 மசோதாவின் ஒவ்வொரு பிரிவு குறித்தும் விவாதம் நடைபெற்று திருத்தம் மேற்கொள்ளப்படும். நிலை 3 மசோதா மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப் பெறும். இந்த நிலையில். திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது. நிலை 4 மசோதாக்கள் சட்டமாகும் வழிமுறை வழிமுறை 1 … Read more

காந்தியடிகள் காலம்(1920 – 1947)

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக இனவெறியை எதிர்க்கொண்டார். ஜான் ரஸ்கின் – அண்டூ திஸ் லாஸ்ட் தாரோ – சட்டமறுப்பு 1905 பீனிக்ஸ் குடியிருப்பையும் 1910 ல் டால்ஸ்டாய் பண்ணையையும் நிறுவினார். சம்பரான் சத்தியாகிரகம் (1917) அந்தக் குழுவின் பரிந்துரைப்படி நீன் காதியா முறை ரத்து செய்யப்பட்டது அகமதாபாத் ஆலை போராட்டம் (1918) இது இந்திய மண்ணில் காந்தியடிகளின் முதல் உண்ணாவிரதம். கேடா சத்யாகிரகம் (1918) (அ) கைரா சத்யாகிரகம் பின்னர் இவ்வியக்கத்திற்கு காந்தியடிகள் தலைமை ஏற்றார். கேதா … Read more

வங்கப் பிரிவினை Notes

கர்சன் பிரபு அச்சமயத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்கள், பிாேக் நோய் ஆகியவற்றின் காரணமாக ஆங்கிலேயர்களின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. இச்சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. வங்கப் பிரிவினை    1. வங்காளத்திற்கு சுமை குறைவு    2. அசாமின் முன்னேற்றம் சுதேசி இயக்கம் (1905 – 1911) இது ஒரு அரசியல் பொருளாதார இயக்கம் சுதேசி – சொந்த நாடு விதேசி – வெளி நாடு சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் 1. G.சுப்ரமணியம் … Read more

இந்திய தேசிய இயக்கம்

அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள். தேசிய இயக்கம் தோன்றுவதற்கான காரணங்கள் 1)ஆங்கில ஏகாதிபத்தியம்: 2)ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு: மேலும் பத்தியர்கள் ஜெர்மனி, இத்தாலி நாடுகள் ஐக்கியமடைந்ததை கண்டு ஊக்கம் அடைந்தனர் 3) நாவீன தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சியினால் தேசத்தலைவர்களின் கருத்துக்கள் மக்களுக்கு உடனடியா சென்றடைந்தன. 4) தேசியம் தோன்றவும், வளரவும் அச்சகமும், இந்திய பத்திரிக்கைகளும் மிக முக்கிய சக்திகளாக செயல்பட்டன. உதா : இந்தியன் மிரர். பம்பாய் … Read more

ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிகள்

அவற்றை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம். 1. மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்: பழைய சமூக உறவுகளை நிலை நிறுத்துவதற்கான கிளர்ச்சிகள். 2. சமய இபக்கங்கள்: இவ்வகை இயக்கத் தலைவர்கள் சமய சிந்தனைகளின் அடிப்படையில், சமூகத்தை சீரமைத்து உள்ளூர் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள். 3. சமூகக் கொள்கைகள்: இவ்வகை இயக்கத் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும், உயர்குடியினராலும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். 4. மக்களின் கிளர்ச்சி: தலைவர்கள் இல்லாமல் திடீரென எழுந்த புரட்சி இயக்கங்கள். 1. வருவாய் முறையில் மாற்றங்கள் பிற காரணங்கள் 2. நிலத்தைக் கீழ்க்குத்தகைக்கு … Read more

பெரியாரும் சமூக நல சிந்தனைகளும்

Periyar E.V.Ramasamy - Openclipart

கட்சியில் பெரியாரின் பங்கு: காங்கிரஸ் கள்ளுக்கடை மறியல் போராட்டம் (1921): வைக்கம் போராட்டம் (1924-1925) சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்: காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாடு சுயமரியாதை இயக்கம் நோக்கம் பெரியார் நடத்திய இதழ்கள் பெரியாரின் வெளிநாட்டு பயணம் பெரியாரின் இந்தி எதிர்ப்பு போராட்டம் (1937 – 1939) குலக்கல்வி எதிர்ப்பு பெண் விடுதலைச் சிந்தனைகள் பெரியாரின் சிறப்புப் பெயர்கள் பெரியார் எழுதிய நூல்கள் வகுப்பு வாரி இல்ல நன்றி வணக்கம்…….