தமிழ்நாட்டுப் பொருளாதாரம் | The Economy of Tamil Nadu

Share This:

தமிழ்நாட்டின் சிறப்பு:

  • இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் ஒரே மாதிரியானவையல்ல.

மண்டலங்களிடையே பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் ஏனைய பகுதிகளை விட சிறப்பாக உள்ளன

  • 2005 ஆம் ஆண்டிலிருந்து இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சியானது விரைவாக உள்ளது.
  • தமிழ்நாடு வறுமை ஒழிப்பு செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக உள்ளது.
  • இந்தியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம்
  • 11 – வது பெரிய மாநிலம்
  • மக்கள் தொகை அடிப்படையில் 6-வது பெரிய மாநிலம்
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) பங்களிப்பு – 2 வது இடம்
  • தலாவருமான முதலீடு, நேரடி அந்நிய முதலீடு (FDI), தொழில் துறை உற்பத்தி -3 ம் இடம்.
  • மனித வளர்ச்சி குறியீட்டில் 3 -ம் இடம்
  • வறுமை ஒழிப்பு செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது.
  • இந்திய அளவில் ஏழைகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் ஏழை மக்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைவாக உள்ளது.
  • மூலதன முதலீட்டிலும் (₹ 2.92 இலட்சம் கோடி) மொத்த தொழில் துறை உற்பத்தியிலும் (6.19 இலட்சம் கோடி) மூன்றாவது இடம் வகிக்கிறது
  • தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் 17% பங்களிப்புடன் (37000 அலகுகள்) முதலிடம் வகிக்கிறது. மேலும் தொழில் துறையில் உள்ள வேலை வாய்ப்பில் 16% பங்களிப்பு உள்ளது
  • நிதி ஆயோக் அறிக்கையின் படி சுகாதாரக் குறியீட்டில் மூன்றாவது இடம்.
  • உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலம் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.
  • புதுப்பிக்கதக்க ஆற்றலில் ஒரு முக்கிய மையம்.
  • குறு: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMES) முதலீட்டு திட்டங்களில் தமிழகம் முதலிடம்.
  • சமூகம் மற்றும் நலத்துறைகளில் ஏனைய மாநிலங்களை விட சிறப்பான நிலையில் உள்ளது.
  • உடல் நலம். உயர் கல்வி, பச்சிளங் குழந்தை இறப்பு விகிதம் (IMR), மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) ஆகியவற்றில் தமிழ்நாட்டின் செயல்பாடு தேரிய சராசரியைவிட சிறப்பாக உள்ளது
  • வணிக வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும் உள்ள கடன் வைப்பு விகிதம் மிகச் சிறப்பாக உள்ளது.

தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடு:

  • இந்திய சுகாதாரக் குறியீட்டில் கேரளா முதலிடத்திலும். பஞ்சாப் இரண்டாமிடத்திலும், தமிழ்நாடு மூன்றாமிடத்திலும் உள்ளது.
  • பச்சிளங்குழந்தை இறப்பு வீதம் 14 ஆகும் (பிறமாநிலங்களை விட குறைவு)
  • 5-வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பு வீதம் 2014 – ல் 21 ஆகவும், 2015ல் 20 ஆகவும் குறைந்துள்ளது.
  • பெரும்பான்மையான மக்களுக்கான சமூக நலக் கொள்கைகளைக் கொண்டிருப்பதே தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குக் காரணமாகும்.

எடுத்துக்காட்டாக பெரும்பான்மை மக்களுக்குப் பரவலாக்கப்பட்டுள்ள பொது விநியோகத்திட்டம், மதிய உணவுத் திட்டம், பொது சுகாதாரக் கட்டமைப்பு

போன்றவற்றின் மூலம் நலத்தை மேம்படுத்துவதை இங்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள்

1. நீர்வளம்

  • பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் இயற்கை வளம் குறைவு.
  • நீர் வளத்தில் 3 சதவீதமும், நில பரப்பளவில் 4 சதவீதமும் உள்ளது.
  • வடகிழக்குப் பருவக்காற்று மழைப்பொழிவுக்கான மிகப்பெரிய ஆதாரம்
  • 17 ஆறுகளும், 81 அணைக்கட்டுகளும் உள்ளன.

2. கனிம வளங்கள்.

  • டைட்டானியம், லிக்னைட், மேக்னசைட், கிராபைட். லைம்ஸ்டேன், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் (NLC) முன்னோடி திட்டமாகும்.
  • மின்நிலையம், உரத்தொழிற்சாலை, கார்பன் சார்ந்த தொழில்கள் இதை சார்ந்தவையாகும்.
  • சேலம் – மாங்கனிசு.

ஏற்காடு பாக்ஸைட்,

கஞ்சமலை -இரும்புதாது சுரங்கமும் அமைந்துள்ளன.

  • மாலிப்டினம் எனும் ரசாயனத்தாது இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிக்குட்டம் என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது.

3. மக்கள்தொகை

  • 2011 ன் படி 121 கோடி மக்கள் தொகையில் 7.21 கோடி மக்கள் தொகையுடன் 6வது இடத்தில் உள்ளது.
  • ஐ.நா அறிக்கையின் படி

தனித்த தேசிய இனமாக இயங்க கூடிய நாடுகளின் மக்கள் தொகையை விட தமிழ்நாட்டின் மக்கள்தொகை கூடுதலாக உள்ளது

4. மக்களடர்த்தி

  • 2001 – ல்- 480.

2011-ல்-555,

இந்திய மாநிலங்கள் மக்கள் தொகை அடத்தியில் 12 வது இடம்.

5. நகரமயமாதல்

  • இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு 31.5% ஆகும்.

ஆனால் தமிழ்நாட்டில் நகரமயமாதல் – 46.4%

  • நகரமக்கள் மொத்த மக்கள் தொகையில் 9.61%

-6. பாலின விகிதம் (1000 ஆண்களுக்கான பெண்களின் எண்ணிக்கை)

  • தமிழ்நாட்டில் பாலின விகிதம் 995 ஆகும். பிற மாநிலங்களோடு ஒப்பிடும்

போதும் இந்திய அளவிலும் இந்த விகிதம் மிக அதிகம்.

  • கேரளா முதலிடம், பாண்டிச்சேரி – இரண்டாமிடம்.

7. குழந்தை இறப்பு விகிதம்(IMR)

  • மற்ற மாநிலங்களை விட குறைவு
  • நிதி ஆயோக் அறிக்கையின் படி 2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 17. இது தேசிய சராசரி 34 – ல் பாதி அளவாகும்.

8. மகப்பேறு இறப்பு விகிதம்(MMR) (1 லட்சம் மகப்பேறில்)

  • தாயின் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாமிடம் (தேசிய சராசரி – 159)

முதலிடம் – கேரளா (61), இரண்டாமிடம் மகாராஷ்டிரா (67)

9. வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம்

  • ஒரு நபரின் எதிர்பாக்கப்படும் வாழ்நாள் அளவே ஆயுட்காலம் என்று அழைக்கப்படுகிறது.
  • தமிழ்நாட்டின் சராசரி 70.6 ஆண்டுகள் (ஆண் -68.6 ஆண்டுகள், பெண் 727 ஆண்டுகள்)
  • தேசிய அளவில் 69.6 ஆண்டுகள்) 67.9 ஆண்டுகள் (ஆண் – 66.4 ஆண்டுகள், பெண்

10.மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP)

  • 2016 -2017 நிதியாண்டில் 207.8 பில்லியன் டாலாக உள்ளது.
  • நம் மாநில GDSP – குவைத் நாட்டின் GDSP யை விட அதிகம்.

துறை வாரியாகப் பங்களிப்பு:

  • தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சேவைத்துறையானது 63.70% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாமிடம் தொழில் துறை 28.5%

  • தமிழ்நாட்டில் தொழில்துறை, சேவை துறை வேகமாக வளர்கிறது.

மூன்றாமிடம் – வேளாண்மை 7.76%

  • தமிழ்நாட்டிவ் வேளாண்மை பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு ய்ப்பு மற்றும் உணவு வழங்குகிறது.

1. தனிநபர் வருமானம்

  • தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2200 டாலர்களுடன் பல மாநிலங்களை காட்டிலும் உயர்வாக உள்ளது.
  • தமிழ்நாட்டின் தலாவருமானம் 2018 ல் உள்ள புள்ளி விபரங்களின் படி இந்திய சராசரி அளவை விட 1.75 மடங்கு அதிகம்.

2. வேளாண்மை

  • வரலாற்று ரீதியாக தமிழகம் ஒரு வேளாண் மாநிலம்
  • தமிழ்நாட்டில் ஏழு வேளாண் காலநிலை மண்டலம் உள்ளது. (Agro Climatic) Zone)
  • இங்கு பல்வேறு வகையான மண் வளம் இருப்பதால் பழங்கள். காய்கறிகள். மசாலா பொருட்கள், தோட்டப் பயிர், மலர்கள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் போன்றவை பயிரிட ஏதுவாக உள்ளத
  • உதிரி பூக்கள் உற்பத்தியில் முதலிடம்.

பழங்கள் உற்பத்தியில் மூன்றாமிடம்

  • தமிழ்நாட்டில் வேளாண்மை, ஆற்றுநீர் மற்றும் பருவமழையை நம்பியுள்ளது.
  • நெல் உற்பத்தியில் 2-ம் இடம் (முதலிடம் – மேற்கு வங்களாம்)
  • தோட்டக்கலைப் பயிர் வாழை, தேங்காய் உற்பத்தியில் முதலிடம்.
  • இரப்பர் உற்பத்தியில் 2 ம் இடம்

மிளகு உற்பத்தியில் -3 ம் இடம்

கரும்பு உற்பத்தியில் – 4 ம் இடம்

உணவு தானிய உற்பத்தி:

  • உணவு தானிய உற்பத்தியில் நெல் உற்பத்தி 79:49 லட்சம் டன் உற்பத்தியோடு முதலிடம் பெற்றுள்ளது.
  • சிறு தானியங்கள் 40.79 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்திய அளவில் உற்பத்தித்திறனில் தமிழகத்தின் நிலை:

  • தமிழ்நாடு அரசு வேளாண் விளைபொருள் உற்பத்திக்கும். உற்பத்தித் திறனுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
  • தமிழ்நாடு உணவு தானியங்கள் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தித் திறனில் முதன்மை மாநிலமாக உள்ளது.
  • மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, எண்ணெய் வித்துகள், பருத்தி – முதலிடம்.
  • தேங்காய் நெல் உற்பத்தியில் இரண்டாமிடம் திடமான தானியங்கள் – நான்காமிடம் மொத்த தானியங்கள் உற்பத்தியில் -6 ம் இடம்

3. தொழில்துறை:

  • சென்னை இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் எனவும் வங்கித் தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
  • ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் 110 தொழிற்பூங்காக்கள் தேவையான வசதிகளோடு செயல்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்பு
  • சென்னை பன்னாட்டு அளவில் கார் உற்பத்தி ஜாம்பவான்களின் நகரமாக உள்ளது.
  • பேருந்து கட்டுமானத் தொழிலுக்கு பெயர் பெற்ற ஊர் கரூர்
  • தென்னிந்திய பேருந்து கட்டுமானச் தொழிலுக்கான பங்களிப்பில் 80% ஆக உள்ளது.
  • TNPL – கரூர் – ஆசியாவிலேயே மிகப்பெரிய சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத காகித நிறுவனங்களுள் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.
  • எஃகு நகரம் – சேலம் (கனிமச் செல்வங்கள், ஜவ்வரிசி நிறுவனங்கள்)
  • இந்தியாவின் மொத்த தீப்பெட்டி உற்பத்தியில் 90% பங்கும் சிவகாசியில் உற்பத்தியாகிறது.
  • தூத்துக்குடி தமிழகத்தின் நுழைவாயில்

சென்னைக்கு அடுத்தபடியாக வேதிப்பொருட்கள் உற்பத்தியில் இராண்டம் இடம்.

4. ஜவுளித்துறை

  • இந்தியாவின் பொருளாதாரத்தில் ஜவுளித்துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது
  • தமிழ்நாடு இந்தியாவின் நூல் கிண்ணம் என அழைக்கப்படுகிறது.
  • இந்திய அளவில் மொத்த உற்பத்தியில் 41% தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • 35 மில்லியன் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% பங்களிப்பு அளிக்கிறது.
  • மொத்த ஏற்றுமதி வருவாயில் 35% ஜவுளித் துறையிலிருந்து கிடைக்கிறது.

உற்பத்தித்துறையில் 14% பங்களிப்பு ஜவுளித்துறை மூலமாக கிடைக்கப் பெறுகிறது.

  • நூல் நூற்பிலிருந்து ஆடைத் தயாரிப்பு, ஜவுளிகளுக்கான உற்பத்தித் தொடர்புடைய அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளன.
  • பின்னலாடைகளின் நகரம்’ என அழைக்கப்படும் திருப்பூர் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பளவில் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்கிறது.
  • ஈரோடு தென்னிந்தியாவின் மொத்த மற்றும் சில்லறை ஆயத்த ஆடைகளுக்கான முக்கிய ஜவுனி சந்தையாக உள்ளது.
  • திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், சமையலறை விரிப்புகள், கழிவறை விரிப்புகள், மேஜை விரிப்புகள் போன்ற உள்நாட்டு தயாரிப்புகள் ஏற்றுமதியில் முதலிடம்.

5. தோல் பொருட்கள்

  • இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 30% மும், தோல்பொருட்கள் தயாரிப்பில் 70% மும் தமிழகம் கொண்டுள்ளது.
  • நூற்றுக்கணக்கான தோல் பொருட்கள் மற்றும் பதனிடும் தொழிற்சாலைகள் வேலூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ளது.
  • தோல் பொருட்கள் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெறுகிறது.

6. மின்னணு சாதனங்கள்

  • வளர்ந்து வரும் துறையாக உள்ளது.
  • பல பன்னாட்டு நிறுவனங்கள், தெற்காசியாவின் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையமாக சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளன.

7. வாகன உற்பத்தி

  • ஆசியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் சென்னை மிகப்பெரிய அளவிலான வாகன உதிரி பாகங்கள் தயாரிப்புகான இடமாக விளங்குகிறது.
  • இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் 28% மும், லாரிகளுக்கான உற்பத்தியில் 19% மும் இருசக்கர வாகன உற்பத்தியில் 18% மும் கொண்டுள்ளது.

8. சிமெண்ட் தொழிற்சாலை

  • சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் 3 ஆம் இடத்தில் உள்ளது. (ஆந்திர பிரதேசம் – முதலிடம், ராஜஸ்தான் இரண்டாமிடம்)
  • 2018 ல் இந்தியாவில் உள்ள 10 மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்து உள்ளன.
  • தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் 21 அலகுகளுடன் இாண்டாமிடம் 35 அலகுகளுடன் – ஆந்திர பிரதேசம் முதலிடம்.

9. பட்டாசுப் பொருட்கள்

  • சிவகாசி நகரம் அச்சுத் தொழில், பட்டாசுப் பொருட்கள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியில் தலைமையாகச் செயல்படுகிறது.
  • ஜவஹர்லால் நேரு அழைக்கப்பட்டது. அவர்களால் “குட்டி ஜப்பான்” என்று சிவகாசி S

10.பிற தொழிற்சாலைகள்

  • உலக அளவில் மின்பொருட்கள் தயாரிப்பில் மிகப்பெரிய ஒன்றான. BHEL நிறுவனம் திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.
  • சிமெண்ட் உற்பத்தியில் அரியலூர், விருதுநகர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தயாரிப்பு நிறுவனங்களை கொண்டு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • சேலத்தை சுற்றியுள்ள பகுதிகள் செழிப்பான கனிமவளம் கொண்டுள்ளன.
  • இந்தியாவின் மோட்டார் மற்றும் பம்புகளுக்கான தேவையில் மூன்றில் இரண்டு பங்கினை வழங்குவதால் கோயம்புத்தூர் “காற்றழுத்த விசைக் குழாய் நகரம்” என்றழைக்கப்படுகிறது.
  •  கோயம்புத்தூர் மாவு அரைப்பான் இயந்திரத்திற்கான புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.
  • இந்திய உப்பு உற்பத்தியில் 30 சதவீதமும், மாநில உப்பு உற்பத்தியில் 70 சதவீதமும் தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது.

குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் MSMES) (Micro Small Medium Enterprises)

  • MSME 2006 சட்டத்தின் படி குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
  • குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தமிழ்நாடு 15.07 சதவீதத்துடன் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
  • 6.89 லட்சம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன.

இவை 8000 வகையான பொருட்களை ₹32.000 கோடி முதலீட்டில் உற்பத்தி செய்கின்றன.

  • அனைத்து துறைகளைச் சார்ந்த பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்கின்றன

இதன் உற்பத்தியில் முக்கியமானவை பொறியியல் பொருட்கள், மின்சாதன பொருட்கள், வேதிப்பொருட்கள். இரும்பு, காகிதம். தீப்பெட்டி, நெசவு மற்றும் ஆடைகள்.

  • ₹1,68,331 கோடி முதலீட்டில், பதிவு செய்யப்பட்ட 15.61 இலட்சம் தொழிலமுனைவோருடன் 99.7 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது

ஆற்றல்

  • தென் மாநிலங்களில் 26865 MW உற்பத்தி திறனுடன் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
  • முப்பந்தல் காற்றாலை மையம் கிராம மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் ஒரு புதுப்பிக்கதக்க எரிசக்தி ஆதாரமாக உள்ளது.
  • இடங்கள்: கோயம்புத்தூர். பொள்ளாட்சி, தாராபுரம், உடுமலைப்பேட்டை நாகர்கோவில், தூத்துக்குடி.

இது இந்தியாவின் 2% மின் தேவைகளை நிறைவு செய்கிறது. இது இந்தியாவின் காற்றாலை உற்பத்தியில் பாதியளவு ஆகும். (2000 மெகாவாட்கள்).

1. அணுமின் ஆற்றல்

  • கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணுமின் நிலையங்களாகும்.

 வெப்ப ஆற்றல்:

  • தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெப்ப ஆற்றலில் அதிக அளவு அத்திப்பட்டு (வட சென்னை). எண்ணூர், மேட்டூர், நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களிலிருந்து பெறப்படுகிறது.
  • டீசலை அடிப்படையாகக் கொண்ட அனல்மின் உற்பத்தியில்இ தமிழ்நாடு தேசிய உற்பத்தியில் 34% க்கும் மேலாக உற்பத்தி செய்து முதலிடம் தி செய்து வகிக்கிறது. S

புணல் மின்சாரம்

  • தமிழ்நாட்டில் 20 க்கும் மேற்பட்ட புனல் மின் நிலையங்கள் உள்ளன.
  • முக்கியமானவை – குந்தா, மேட்டூர். மரவகண்டி, பார்சன் வேலி.

IV. சூரிய சக்கி மின்சாரம்:

  • சூரிய மின் உற்பத்தியில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
  • தென் தமிழகம் சூரிய மின்சக்தி திட்டங்களைச் செயல்படுத்த உகந்த மண்டலமாகக் கருதப்படுகிறது.

V. காற்றாலை மின்சாரம்:

  • கடற்கரை காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஏதுவான இடமாக திருநெய்வேலி, தூத்துக்குடியின் தெற்குப்பகுதி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்கள் உள்ளன.

பணிகள் துறை

  • வங்கியியல், காப்பீடு, சக்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை பணிகள் துறையாகும்.

1. வங்கியியல்

  • தமிழ்நாட்டில் உள்ள மொத்த வங்கிச் சேவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 52% பங்குகளுடன் பணியாற்றுகின்றன.
  • தனியார் வணிக வங்கிகள் 30%, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 13% வட்டார கிராமிய வங்கிகள் 5% மற்றும் 2 அயல்நாட்டு வங்கிக் கிளைகளும் சேவையில் உள்ளன.
  • இந்தியாவிலேயே அதிக கடன் வைப்பு வீதமாக 119.15 விழுக்காட்டை கொண்டுள்ளது. (இந்தியாவில் 77.5%)

11. கல்வி

  • பள்ளிக்கல்வி: நிகர மாணவர் சேர்க்கை வீதம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
  • நிதி ஆயோக் அறிக்கையின்படி தமிழ்நாட்டில் (89.24%) கேரளா (79.94%) தேசிய சராசரியை விட (74.74%) இது உலக அளவில் 59% ஆக உள்ளது.

உயர்கல்வி

  • உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
  • தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை வீதம் (GER) 46.9% அனைத்து மாநிலங்களின் தேசிய சராசரியை விட அதிகமாகயுள்ளது.

. கல்வி கடன்கள்:

  • 2013-14  2015 16 வரை பொதுத்துறை வங்கிகள் முக்கியத்துறைகளுக்கு வழங்கும் கடன்களின் அளவுகளில் 20.8% கல்வி கடனாக வழங்கியுள்ளது.
  • A.P -(11.2%) – இரண்டாமிடம், மகாராஷ்டிரா (10.2%) – மூன்றாமிடம் தமிழ்நாட்டில் தான் இந்திய அளவில் அதிக பயனாளிகள் உள்ளனர்.

iv. உடல்நலம்

  • தமிழ்நாட்டில் மூன்றடுக்கு உடல்நல அடிப்படைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. + அவை மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக நல மையங்கள் ஆகும்.
  • மார்ச் 2015 ல் தமிழ்நாட்டில் 34 மாவட்ட மருத்துவமனைகளும், 229 துணை மருத்துவமனைகளும், 1254 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7555 துணை நிலையங்கள், 313 சமூக நல மையங்கள் உள்ளன.

V. தொலைதொடர்பு

  • இந்தியாவில் இணையத்தின் பயன்பாட்டில் மாகாராஷ்டிர மாநிலம்

முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 29.47 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் உள்ளனர

  • இதை தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் உள்ளன.
  • மார்ச் 2016 ம் ஆண்டு அரசு புள்ளி விவரப்படி இந்தியாவில் மொத்தம் 34265 மில்லியன் இணையதள சந்தாதாரர்கள் உள்ளனர்.
  • தமிழ்நாட்டில் 28.01 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.

. போக்குவரத்து

  • தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட மிகச்சிறந்த போக்குவரத்து வசதி கொண்டது.
  • நாட்டிலுள்ள நகரங்கள் கிராமப்புறங்கள் மற்றும் வேளாண் அங்காடிப் பகுதிகளை இணைக்ககூடியத் தரமான விரிவுபடுத்தப்பட்ட சாலைப் போக்குவரத்தைக் கொண்டுள்ளத
  • மாநில முதலீட்டிற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

1. சாலை வசதி

  • மாநிலத்தில் 28 தேசிய நெடுஞ்சாலைகள் 5036 கி.மீ தொலைவினை இணைக்கின்றன.
  • தங்க நாற்கரத் திட்டம் முனையமாக நமது மாநிலம் உள்ளது.
  • கோயம்பேடு மற்றும் ஈரோடு மத்தியப் பேருந்து நிலையங்கள் மிகப்பெரிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையங்கள் ஆகும்.
  • சாலை போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

1. ரயில் போக்குவரத்து:

  • தமிழ்நாட்டில் நன்கு மேம்படுத்தப்பட்ட இருப்புப்பாதை கொண்டுள்ளது. அமைப்பைக்
  • சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்னக ரயில்வே (TN KL KA. புதுவை) ஆந்திராவின் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
  • சென்னையில் மேம்படுத்தப்பட்ட அதி விரைவு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான முயற்சி மே’ 2017 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

III வான்வழிப் போக்குவரத்து:

  • தமிழ்நாட்டில் நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. 
  • மும்பை மற்றும் தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையமாக சென்னை சிறந்து விளங்குகிறது.
  • சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையங்கள்
  • ஒவ்வொரு ஆண்டும் 18% வளர்கிறது.

vii. துறைமுகங்கள்

  • சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும்.
  • நாகப்பட்டிணம் நடுத்தர துறைமுகமாகும்.
  • மேலும் 23 சிறு துறைமுகங்களும் உள்ளன.
  • இந்திய அளவில் 24 சதவீதம்.
  • சென்னை துறைமுகம் கன்டெயினர்களைக் கையாளும் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது முக்கியத் செயற்கை துறைமுகமாகும்.

சுற்றுலா

  • நவீன காலங்களில் நமது மாநிலம் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முதன்மைப் புகலிடமாக உள்ளது.
  • தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத்துறை (TTDC) தமிழ்நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துகிறது.
  • இந்திய மாநிலங்களில் 25 கோடி சுற்றுலாப் பயணிகளுடன் (2013) தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
  • 28 லட்சம் வெளிநாட்டு பயணிகள் மற்றும் 11 கோடி உள்நாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிகின்றர்.

வறுமை மற்றும் வேலையின்மை:

  • தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை அளவின் சராசரி 50 (1000 -ம் பேருக்கு) ஆக உள்ளது. S
  • தமிழ்நாட்டில் 1000- க்கு 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
  • தேசிய அளவில் 22-வது இடத்திலுள்ளது.
  • 1944 வருகிறது. லிருந்து நமது மாநிலம் வறுமையில் நிலையான சரிவை சந்தித்து

தமிழ்நாட்டு மக்கள் தொகை வளர்ச்சி (2011 கணக்கெடுப்பின்படி )

  • மொத்த மக்கள் தொகை 72138958 ஆண்கள் 36158871 பெண்கள் 35980087
  • தோராய பிறப்பு விகிதம் (ஆயிரத்துக்கு) 15.7
  • தோராய இறப்பு விகிதம் (ஆயிரத்துக்கு) 7.4
  • வளர்ச்சி விகிதம் (ஆயிரத்துக்கு) 8.3
  • அதிக மக்கள் தொகையுடைய மாவட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவாரூர் மாநிலங்கள்
  • குறைவான மக்கள் தொகையுடைய மாவட்டங்கள் பெரம்பலூர், நீலகிரி, அரியலூர், தேனி
  • மக்கள் தொகை அடர்த்தி (சதுர கிலோ மீட்டருக்கு) 555(2011)-480(2001)
  • மிக அதிக அடர்த்தி சென்னை (26903), கன்னியாகுமரி (1106)
  • குறைவான அடர்த்தி உள்ள மாவட்டம் நீலகிரி (288). திருச்சிராப்பள்ளி (602)
  • பாலின விகிதம்

(1000 ஆண்களுக்கு) 995 பெண்கள் (2011), 987 பெண்கள் (2001)

  • அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள்

நீலகிரி (1041 பெண்கள்) கன்னியாகுமரி (1031 பெண்கள்) நாகப்பட்டினம் (1025 பெண்கள்) S

  • குறைவான பாலின விகிதம் உடைய மாவட்டங்கள் தேனி (900 பெண்கள்) தர்மபுரி (946 பெண்கdt)
  • குழந்தை பாலின விகிதம்

(0-6 வயதுக்குட்பட்ட) 946 பெண் குழந்தைகள் (2011) 942 பெண் குழந்தைகள் (2001)

  • அதிக குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள் நீலகிரி (985), கன்னியாகுமரி (964)
  • குறைவான குழந்தை பாலின விகிதம் கொண்டமாவட்டங்கள் கடலூர் (896),அரியலூர் (897)
  • எழுத்தறிவு விகிதம்

80.33%(2011) 73.45% (2001)

ஆண் எழுத்தறிவு விகிதம் 86.81%(2011) 82.33% (2001)

பெண் எழுத்தறிவு விகிதம் 73.86% (2011) 64.55% (2001)

  • அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டங்கள் கன்னியாகுமரி (92.14%) சென்னை (90.33%)
  • குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டங்கள் தருமபுரி (64.71%), அரியலூர் (71.99%)

ஊரக பொருளாதாரம்

  • இந்திய கிராமங்களில் வாழ்கிறது எனக் கூறியவர் மகாத்மா காந்தி
  • ஊரக பொருளாதாரம் என்பது பொருளாதார கொள்கைகளை பயன்படுத்தி ஊரக

பகுதிகளை வளர்ச்சியடையச் செய்வதை குறிக்கிறது.

  • 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 6,40.867 கிராமங்கள்
  • 121 கோடி மொத்த மக்கள் தொகையில் 68.84% மக்கள் ஊரகங்களில் வசிக்கின்றனர்.

ஊரக பொருளாதாரத்தின் முக்கிய பண்புகள்:

1. ஊரகம் ஒரு நிறுவனம்,

அது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு ஊரக சமுதாயத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. 2. வேளாண்மையை சார்ந்திருத்தல் 

வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த செயல்களே ஊரக் மக்களின் முக்கிய தொழில்

 3. ஊரகமக்களின் வாழ்க்கை முறையில் பெரும்பான்மையான மக்கள்

ஏழ்மைநிலையிலும், பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

4. வேலையின்மை, பருவகால வேலையின்மை மற்றும் குறை வேலையுடைமை நிலவுகின்றன.

5. வறுமை2011-2012 ன் மதிப்பீட்டின் படி ஊரகப் பகுதிகளில் சுமார் 22 கோடி மக்கள் ஏழையாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழும் வசிக்கின்றனர்.

6. கடன் சுமைகள் ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலேயே இறந்து அவன் சந்திக்கும் கடனையே விட்டுச் செல்கின்றான்” (1925) சர் மால்கம் டார்லிங்

7. ஊரகத்தில் வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.

8. குடி பெயர்ச்சி

ஒரு புறம் கிராமங்கள் காலியாகவும் மறுபுறம் நகரங்கள் நெரிசலாகவும் உள்ளன. இதையே “இரட்டை நஞ்சாக்கல்” என சுமாசர் குறிப்பிடுகிறார். தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று அவரின் ‘சிறியது அழகு என்ற நூல் விளக்குகிறது.

ஊரக மேம்பாட்டிற்கான தேவை:

  • “ஊரக மேம்பாடு என்பது குறிப்பிட்ட ஊரக மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை முறையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உத்தி உலக வங்கி
  • ஊரக பகுதியின் முன்னேற்றம் இன்றி நாட்டின் முன்னேற்றம் அமையாது.
  • கச்சா பொருட்கள் (பால், உணவு) கிராமத்தில் இருந்து கிடைப்பதால், கிராமத்தின் பின்தங்கிய நிலை நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை அடைய தடையாக இருக்கும்.
  • வேளாண்மை மற்றும் அதன் சார்புடைய தொழில்களை முன்னேற்றுவதன் மூலம் ஊரக பகுதிகளில் லாபகரமான வேலைவாய்ப்பு கிடைக்கும்
  • கிராமங்கள் முன்னேறினால் குடிப்பெயர்ச்சியை தடுக்கலாம்.
  • PURA திட்டம் (அப்துல்கலாம் )

கிராமப்புற. நகர்ப்புறங்களுக்கு இடையேயுள்ள வேறுபாட்டினை குறைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்

ஊரகப் பொருளாதாரத்தில் உள்ள பிரச்சினைகள்:

1. மக்கள் தொடர்புடைய பிரச்சினை எழுத்தறிவின்மை, போதிய தொழில் நுட்ப அறிவின்மை.

2. வேளாண்மை சார்ந்த பிரச்சினைகள்

I. வேளாண் அறிவு, திறன், விழிப்புணர்வு இன்மை

II. உள்ளீடுகள் கிடைக்கப் பெறாமை

III. அங்காடி வசதி குறைவு

iv. நிலம் துண்டாக்கப்படுதல்

v. உள்கட்டமைப்பு வசதியின்மை

3.உள்கட்டமைப்புசார்ந்த பிரச்சினைகள்

4. பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் அதிகச் செலவு பிடிக்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்த இயலாமை

5. தலைமை சார்ந்து பொறுப்பை வகிப்பது. தகுதியற்ற மற்றும் செயல்படாத நபர்கள் தலைமை

6. நிர்வாகம் சார்ந்து – அரசியல் தலையீடு. ஊக்கமின்மை, ஆர்வமின்மை, குறைந்த கூலி, வரவு செலவுகளை சரிவர முறையாக பயன்படுத்தாமை.

ஊர்க வறுமை:

  • கிராமங்களில் ஏற்படும் வறுமை ஊரக வறுமை என்கிறோம்.
  • திட்டக்குழுவின் கணக்கீட்டின் படி

2009-2010 ல் ஊரக பகுதியில் வறுமையில் உள்ள மக்கள் சதவீதம் 54.10% 2009 -10 ல் மொத்த வறுமை சதவீதம் 33.80%

  • 2005 ம் ஆண்டில் ஊரக வறுமையில் 80% மக்கள் ஊரக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆவர்.
  • 2015-ம் ஆண்டில் 80 கோடி மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர் அவர்களில் 22 கோடி மக்கள் வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர்.
  • உலக ஏழைமக்களின் தொகையில் 22% இந்தியாவில் உள்ளனர்.

ஊரக வறுமைக்கான காரணங்கள்:

1. நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை குவிந்து காணப்படுகிறது. ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடமே

2. பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை குறைவு

3. பொதுத்துறைகளின் முதலீடு இன்மை

4. பணவீக்கம் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து ஊரக வறுமைக்கு வழிவகுக்கிறது.

5. குறைந்த உற்பத்தி திறன்

6. குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம் – பணக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது.

7. பெரிய தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் இல்லை.

ஊரக வறுமை ஒழிப்பு திட்டங்கள்:

1. 20 அம்ச திட்டம் 1975

2. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் (IRDP) -1976

3. ஊரசு இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி (TRYSEM) 1979

4. வேலைக்கு உணவு திட்டம் (FWP) -1977

5. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (NREP) 1980

6. ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதிதிட்டம் (RLEGD) – 1983

7. ஜவஹர் வேலைவாய்ப்புத்திட்டம் -1989)JRY)

B. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGS) -2006

9. பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் யோஜனா (PMAGSY)-2010

10-பாரத நிர்மான் யோஜனா – 2005

11. JAY- இந்திர அவாஸ் யோஜனா 1985 985-86

12 ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் (JNNURM) -2005

13 ராஜீவ் அவாஸ் யோஜா(RAY)-2009

14.தேசிய ஊரக நலத்திட்டம் -2005

15.தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் -2011

16.தேசிய உயவு பாதுகாப்புத்திட்டம் 2013

ஊரக வேலையின்மை:

  • நடைமுறையிலுள்ள ஊதிய விகிதத்தில், தனிநபரால் வேலை செய்ய விருப்பப்பட்டும் கிடைக்கப்பெறாத நிலையாகும்.
  •  2016, அக்டோபர் 4. நிலவரப்படி, ஊரக வேலையின்மை 7.8%
  • நகர்ப்புற வேலையின்மையை (10.1%) விட குறைவு இந்திய மொத்த வேலையின்மை 8.5% ஆகும்.

ஊரகவேலையின்மை என்பது மூன்று வகைப்படும்.

1. வெளிப்படையான வேலையின்மை

  • வேலைக்கு தயாராக இருந்தும் எந்த வேலையும் கிடைக்காமல் வேலையில்லாத நிலையில் இருப்பது ஆகும்.

எ.கா விவசாயத் தொழிலாளர்கள், ஊரக கைவினைஞர்கள்.

2. மறைமுக வேலையின்மை

  • உபரியான வேலையாட்கள் நியமிக்கப்படுவதால் ஏற்படுகிறது.
  • வேலையிலிருந்து நீக்கினாலும் உற்பத்தி பாதிப்பு இல்லை. இறுதிநிலை உற்பத்தித்திறன் ஒன்றுமில்லை இதுவே மறைமுக வேலையின்மை S
  • ஊரகப்பகுதிகளில் 25% முதல் 30% காணப்படுகிறது.

3. பருவகால வேலையின்மை

  • இயற்கை சூழல் பொறுத்து ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் ஊரக மக்கள் வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள்.
  • வேளாண் தொழிலாளர் விசாரனைக்குழு அறிக்கையின் படி 84% வேளாண் தொழிலாளர்கள் குறை வேலையுடைமையில் உள்ளனர். நாட்கள் வேலையின்றி உள்ளனர். சராசரியாக 82

ஊரக வேலையின்மைக்கான காரணங்கள்.

  • திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் இன்மை
  • வேளாண்மை பருவகாலம் சார்ந்தது.
  • துணை தொழில்களின் மை
  • வேளாண்மையை இயந்திரமயமாக்கல்.

ஊரக வேலையின்மைக்கான தீர்வுகள்:

  • பருவகால வேலையின்மையை தவிர்க்க ஊரக மக்களை துணை தொழில்களை தொடங்குவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
  • ஊரக வேலை திட்டங்களை உருவாக்குவதன் மூலம் வேலையற்றவர்களுக்கு ஆக்கப்பூர்வமான வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்.
  • ஊரக தொழில் மயமாக்கல்: வேலைவாய்ப்பினை உருவாக்க ஊரக பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.
  • தொழில்நுட்பகல்வி மூலம் இளைஞர்களை சுயமாக தொழில் துவக்க வழிவகை செய்யவேண்டும்.

ஊரக கடன் சுமை:

  • இந்தியாவில் ஏறக்குறைய 4 – ல் 3 பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர்.
  • ஊரக கடன்களுக்கான காரணமாக விவசாயிகளின் -ஏழ்மைநிலை, பருவமழை பொய்த்தல். வழக்குகள். அதிக வட்டி சொல்லப்படுகின்றன. வீதம் இதெல்லாம் காரணமாக S
  • ஊரக கடன்களை தீர்ப்பதற்கு கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. வட்டார ஊரக வங்கிகள்(RRBS)-1975 (64RRBS) பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு மட்டும் கடன் வழங்குகிறது.

2. குறுநிதி – குறுகடன்களைக் குறிக்கும் (NGO’ S இவ்வகையை சார்ந்தவை)

3. சுயஉதவிக் குழுக்கள் – 1992 ( 20 பெண்கள், சராசரி -14 பேர்)

+ சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்தும்

+NABARD கணக்கீட்டின் படி 2.2 மில்லியன் சுய உதவிக் குழுக்கள் இந்தியாவில் உள்ளன.

SHG S (Self help Group)

4. MUDRA வங்கி – 2015 ὐπώ 8

சிறிய அலகு முன்னேற்றம் மற்றும் மறுநிதியளிக்கும் முகவர் வங்கி

வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் (MSMES) கடன் வழங்குகிறது.

5. தேசிய ஊரக நல அமைப்பு (NRHM) 12 ஏப்ரல் 2005

நலிவடைந்த ஊரக மக்களுக்காக குறைந்த விலையில் எளிதில் பெறக்கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்தி தருதல்.

Share This:

Leave a Comment