இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகள்
மஞ்சன் புரட்சி – எண்ணெய் வித்துக்கள் (குறிப்பாக
கடுகு மற்றும் சூரிய காந்தி)
நீலப் புரட்சி
மீன்கள் உற்பத்தி
பழுப்பு புரட்சி
தோல், கோக்கோ மரபுசாரா உற்பத்தி
தங்க நூலிழைப் பாட்சி
சணல் உற்பத்தி
* பொன் புரட்சி
பழங்கள். தேன் மற்றும் தோட்டகலைப்
சாம்பல் புரட்சி
உரங்கள்.
இளஞ்சிவப்புப் புரட்சி
வெங்காயம், மருந்து பொருட்கள்
இறால் உற்பத்தி,
* பசுமைப் புரட்சி
அனைத்து வேளாண் உற்பத்தி,
+ வெள்ளிப் புரட்சி
உணவு தானியங்கள்
வெள்ளி இழைப் புரட்சி
முட்டை மற்றும் கோழிகள்
+ சிவப்புப் புரட்சி
பருத்தி
< வட்டப் புரட்சி
இறைச்சி உற்பத்தி, தக்காளி உற்பத்தி
உருளைக் கிழங்கு
வெண்மைப் புரட்சி
பால் உற்பத்தி,
இந்திய வேளாண்மையின் பருவகாலங்கள்
- வேளாண் நடவடிக்கைகள் பருவமழை பொழியத்துவங்கும் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கிறது
1) காரிஃப் பருவம் – ஜூன் முதல் செப்டம்பர்
நெல், சோளம், பருத்தி.
சணல் கரும்பு, கடலை
2) ராபி பருவம் -அக்டோபர் முதல் மார்ச்
கோதுமை, புகையிலை,
பார்லி கடுகு, ஆலின் விதைகள்
3) சையத் பருவம் – ஏப்ரல் முதல் ஜூன்
பழங்கள், காய்கறிகள்,
வெள்ளிரிக்காய், தண்ணீர் பழம்.
இந்தியாவின் முக்கியப் பயிர்கள்
இந்தியாவில் சாகுபடியாகும் முக்கியப் பயிர்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. உணவுப் பயிர்கள்
கோதுமை, நெல், தினைவகை.
2.பணப்பயிர் (அ) வாணியப்பயிர்
பருப்பு வகை.மக்காச்சோளம்
கரும்பு புகையிலை, பருத்தி.
சணல் எண்ணெய் வித்துக்கள்.
3. தோட்டப்பயிர்கள்
தேயிலை, காபி, இரப்பர்
4. தோட்டக்கலைப் பயிர்கள்
பழங்கள், மலர்கள், காய்கறிகள்.
உணவுப்பயிர்கள் (நெல், கோதுமை, தினை வகை, பருப்பு வகை)
நெல்

- இந்தியாவின் பூர்விகப் பயிர்
- இந்தியாவின் முக்கிய உணவுப் பயிர்
- உலகின் நெல் உற்பத்தியில்
முதலிடம் – சீனா
இரண்டாம் இடம் இந்தியா
90% உற்பத்தி இந்த இரு நாடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது
- நெல் ஒரு அயனமண்டலப் பயிர்
- வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது.
- 24C சராசரி வெப்பநிலையும் 150 செமீ ஆண்டு மழையளவும் உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது
- சுகந்த்-5, சுக்ரதாரா 1 போன்ற கலப்பின விதை பயிரிடப்படும் பகுதிகள் ஜம்மு காஷ்மீர். இமாச்சல பிஷ் உத்ராஞ்சல், டெல்லி, ஹரியாணாm.
- 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி அரிசி உற்பத்தியில் முதலிடம்- மேற்கு வங்கம்
இரண்டாமிடம் உத்திரப்பிரதேசம்
மூன்றாமிடம் பஞ்சாப் நான்காமிடம் தமிழ்நாடு
- மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் ஆண்டிற்கு மூன்று முறை நெல்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
- இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் (ICAR) 1929
உணவுப் பற்றாக்குறையில் இருந்த இந்தியாவை தன்னிறைவு நாடாக மாற்றியது இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம்.
- தமிழ்நாட்டின் நெல் களஞ்சியம் -தஞ்சாவூர்
- அதிக விளைச தரும் நெல் விதைகள்.
CR 205. AR 306, CRR 451
- நெல் வளர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளும் காலத்தின் அடிப்படையில் ஓர் ஆண்டில் 3 வகைகளில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.
1. சம்பா நீண்ட காலப்பயிர்)
ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை வளர்கிறது.
2. குறுவை
மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் வளர்கிறது.
3. தாளடி (உள்ளூர் வழக்குச் சொல்)
÷ முன்னர் அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் உள்ள நெல் தாள்களுடன் உழுது பயிர் செய்யும் முறை.
2) கோதுமை பயிர்
- நெல்லிற்கு அடுத்தாற் போல் இரண்டாவது முக்கிய உணவுப்பயிர்
- நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் – 24x
- மொத்த உணவுபயிர் உற்பத்தி 34%
- கோதுமை விதைக்கும் பருவத்தில் 10 15C வெப்பமும், முதிரும் பருவத்தில் 20 25C வெப்பநிலையும் தேவைப்படுகிறது.
- சுமார் 85% மேலன கோதுமை உற்பத்தி 5 மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது.
உத்திரபிரதேஷ் பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியபிரதேசம்.
சோளம்
- நாட்டின் மூன்றாவது முக்கிய உணவுப்பயிர்
- பூர்விகம் -ஆப்பிரிக்கா
- இப்பயிர் வறட்சியான காலநிலையிலும் நன்கு வளரக் கூடியது
- மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் இவற்றின் முதன்மையான உற்பத்தியாளர்களாகும்.
கம்பு
- பூர்விகம் -ஆப்பிரிக்கா
- அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் இராஜஸ்தான்
- இது வறண்ட பகுதிகளில் நன்கு வளரக் கூடியது.
வாற்கோதுமை (பார்லி)
- பீர் மற்றும் விஸ்கி தயாரிக்க பார்லி நீர் பயன்படுகிறது.
- அதிகம் உற்பத்தி – இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம்
பருப்பு வகைகள்
- உலகில் அதிக பயிர் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா மாநிலம் – மத்தியபிரதோஷ்
- பருப்பு வகைகள் வளிமண்டல நைட்ரஜனை கிரகித்து மண் வளத்தை அதிகரிக்கின்றது.
2) பணப்பயிர்கள் (அ) வணிகப் பயிர்கள்
- பணப்பயிர்கள் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்களை அளிப்பது மட்டுமின்றி ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை நம் நாட்டிற்கு ஈட்டித் தருகின்றன. எனவே பணப்பயிர் எனப்படுகிறது.
- இவைகள் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கரும்பு, பருத்தி, சணல், தேயிலை, காப்பிட புகையிலை, ரப்பர். எண்ணெய் வித்துக்கள்
கரும்பு

- கரும்பு ஒரு வெப்பமண்டல பயிராகும்.
- இந்தியாளின் இரண்டாவது பெரிய தொழிற்சாலை பிரிவு
- கரும்பு அதிக வெப்பமும், ஈரப்பதமும் கொண்ட காலநிலையில் நன்கு பயிராகிறது.
- கரும்பு உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா
கரும்பு உற்பத்தியில் முதலிடம்
கியூபா
இரண்டாம் இடம்
இந்தியா
- சர்க்கரை உற்பத்தியில் இரண்டாம் இடம் இந்தியா
இந்தியாவில் முதல் மாநிலம் உத்திரப்பிரதேசம்
இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் உத்திரப்பிரதேசம், பீகார்
- பிற மாநிலங்கள்
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத்
பருத்தி
- இந்தியாவின் முக்கியமான இழைப்பயிர்
- இந்தியாவின் முதலாவது பெரிய தொழிற்சாலை பிரிவிற்கு மூலப்பொருளை அளிக்கிறது
- இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காலநிலையில் நன்கு வளர்கிறது.
- கரிசல் மண் பருத்தி விளைய ஏற்ற மண்
- பருத்தி உற்பத்தியில் முதலிடம் சீனா
- பருத்தி உற்பத்தியில் 2 ம் இடம் இந்தியா
- குஹாத், மராஷ்டிரர் ஆந்திரப்பிரதேசம். பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்கள் மொத்த பருத்தி உற்பத்தியில் 79% பங்களிப்பை அளிக்கிறது.
சணல் பயிர் (தங்க இழை பயிர்)
- பகுத்திக்கு அடுத்தபடியான முக்கிய இழைப்பயிர்
- சணல் ஒரு வெப்பமண்டல இழைப்பயிராகும்.
- சணல் பயிர் வார ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும் வண்டல் மண்ணைக் கொண்டுள்ள வெள்ளச்சமவெளிகளில் உள்ள மண், நீர்வடியும் செழிப்பான மண்ணாக இருக்க வேண்டும்
- சணல் பயிரிடுவதிலும், உற்பத்தியிலும் முதல் மாநிலம் – மேற்கு வங்கம்
- பிற மாநிலங்கள்
பீகார்.அராம்,மேயா
- சணல் உற்பத்தியில் முதல் நாடு ஒந்தியா
ஏற்றுமதியில் முதல் நாடு வங்கதேசம்
புகையிலை
- 1508 ம் ஆண்டு போர்ச்சுகீசியராய் முதன் முதலாக இந்தியாவிற்கு கொண்ட வரப்பட்டது.
- புகையிலை உற்பத்தியில் முதலிடம் சீனா
இரண்டாம் இடம் அமெரிக்கா
மூன்றாம் இடம் இந்தியா (TN, AP.கர்நாடகம்)
எண்ணெய் வித்துக்கள்
- இந்தியர்களின் உணவில் கொழுப்பு சத்தை அதிகம் அளிப்பது எண்ணெய் வித்துக்கள் ஆகும்.
- உதாரணம்
நிலக்கடலை கடுகு. எள். ஆலிவ் விதை, சூரியகாந்தி, ஆமணக்கு, பருத்தி விதைகள், நைஜர் விதைகள்
- வெப்ப மற்றும் மிதவெப்பமண்டலங்களில் விளைவிக்கப்படுகின்றன.
- இந்தியாவில் ஆலிவ் எண்ணெய் தவிர எல்லாவிதமான எண்ணெய் வித்துக்களும் விளைவிக்கப்படுகின்றன.
- இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதல் மாநிலம் – குஜராத்.
- பிற மாநிலங்கள்
இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம்.
- நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் – சீனா இரண்டாம் இடம் தந்தியா.
தோட்டப் பயிர்கள்
- ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது.
- மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளாக உள்ளது.
- கடற்கரைக்கு அருகில் பயிரிடுதல் இவற்றின் ஏற்றுமதிக்கு உகந்ததாக அமையும்.
தேயிலை, காபி, இசப்பர். வாசனைப் பொருட்கள்
தேயிலை
- அயன மண்டல (ம)உபஅயன மண்டல காலநிலைகளில் வளரும்
- தேயிலை பயிரிட அதிக தொழிலாளர்களும், மிதமான நிழலும், அதிக மழையளவும் தேவை.
- 3000 அடி முதல் 4000 அடி வரை உள்ள மலைச்சரிவுகள் தேமிலை வளர ஏற்றவை.
- இந்தியாவில் பயிரிடப்படும் இரண்டு தேயிலை வகைகள்
1. பூகி (BOHEA) – சீனாவின் பிறப்பிடம்.
2. அசாமிகா-இந்தியாவின் பிறப்பிடம்.
- உலக தேயிலை உற்பத்தியில் முதலிடம் சீனா
இரண்டாம் இடம்
இந்தியா
- இந்தியாவில் அதிகளவு தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம் – அசாம். பிற மாநிலங்கள் மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு
காபி
- காபி மிக முக்கிய பாணப்பயி
- கடல்மட்டத்திலிருந்து சுமார் 1000 மீ முதல் 1500 மீ உயரம் கொண்ட மலைச் சரிவுகளில் நன்றாக வளருகிறது.
- காபியின் இரண்டு வகைகள்
1. அராபிகா இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. தரம் மிருந்தது
2 ரொபஸ்டா – தரம் குறைந்த வகை
- உலக காபி உற்பத்தியில் இந்தியா 7 வது இடம்.
- இந்தியாவில் முதலிடம் -கர்நாட்கா
- இந்திய உற்பத்தியில் 71% சதவீதமும், உலக உற்பத்தியில் 2.5% அளிக்கிறது.
- பிற மாநிலம் – கேரளா, தமிழ்நாடு
இரப்பர்
- இரப்பர் மரத்திலிருந்து எடுக்கப்படும் பால் போன்ற பொருளிலிருந்து இரப்பர் தயாரிக்கப்படுகிறது.
- 1902 ஆம் ஆண்டு கேரளாவில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. Stroud தோட்டம்
- கேரளா நறுமணப் பொருள்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதன்மையான மாநிலம் ஆகும்.
- வெப்ப ஈரப்பத அயன மண்டல காலநிலை இரப்பர் பயிரிட ஏற்றது.
- 20 cக்கு அதிக வெப்பமும், 300 செ.மீ க்கு மேல் மழைப்பொழிவும் தேவை.
- இந்தியாவில் இரப்பர் உற்பத்தியின் 95% பரப்பு கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது.
- 5% தமிழ்நாடு, கர்நாடகா, அந்தமான் நிக்கோபர்
3. தோட்டக்கலை பயிர்கள்
- தோட்டக் கலைப் பயிர்கள் என்பது பழங்கள், மலர்கள், மற்றும் காய்கறி வகை பயிர்களை குறிக்கிறது
- பழங்கள். காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா 2ம் இடம்
- உலக காய்கறி உற்பத்தியில் இந்தியாவின் சதவீதம் -13%
ஆப்பிள் இமாச்சல பிரதேஷ் ஜம்மு காஷ்மீர், உத்திரகாண்ட்
வாழை – தமிழ்நாடு, கர்நாட
ஆரஞ்சு, திராட்சை – மகாராஷ்டிரா, உத்திரகாண்ட் இமாச்சலப்
பிரதேசம்.ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு,கர்நாடகா
கால்நடைகள்
- கால்நடைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 45 வேளாண் உற்பத்தியில் 25.6 சதவீதமும் கொண்டுள்ளது.
- இந்தியாவின் முதல் கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு 1919
- 2012 ல் நடத்திய 19 வது கால்நடை வார்ப்பு கணக்கீட்டின் படி உலகிலேயே அடுக கால்நடைகளை கொண்ட நாடாக 1Sநதியா உள்ளது.
- தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கால்நடை கணக்கெடுப்பை கால்நடை வளர்ப்புத்துறை உதவியுடன் மேற்கொள்கிறது.
மாவட்ட அளவினை கணக்கெடுப்பு மண்டல இணை மேற்கொள்ளப்படுகிறது. இயக்குநர் மூலம்
- உலகின் மொத்த கால்நடைகளில் 11.6% இந்தியாவில் உள்ளது.
- அதிக கால்நடைகளை கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம்
இரண்டாம் இடம் இராஜஸ்தான்
மாடுகள்

- மாடுகள் எண்ணிக்கையில் முதலிடம் பிரேசில்
- இரண்டாம் இடம் இந்தியா
- இந்தியாவில் மொத்த கால்நடைகளில் மாடுகள் -37.34
- இந்தியாவில் அதிக மாடுகளை கொண்ட மாநிலம் – மத்தியபிரதேசம்
வெள்ளாடுகள்
- சிறப்புப் பெயர் ஏழை மக்களின் பசு
- அதிக வெள்ளாடுகளை கொண்ட மாநிலம் இராஜஸ்தான்.
எருமைகள்
- பால் உற்பத்தியின் முக்கிய ஆதாரம்
- அதிக எருமைகளை கொண்ட மாநிலம் உத்திரப்பிரதேசம்
- இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு -1919
10வது காய்குைைட கணக்கெடுப்பு -2012
இறுதி கால்நடை கணக்கெடுப்பு – 2017
- 5 ஆண்டுகள் இடைவெளியில் கால்நடை கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
பால் உற்பத்தி
- 2016 Ledr 2017 கணக்கின்படி இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி 163-7 மில்லியன்
- பால் உற்பத்தியில் முதலிடம் 2ம் டம் உத்திரப்பிரதேசம் இராஜஸ்தான்
இறைச்சி (ம) ரோம உற்பத்தி
- இந்தியாவின் மொத்த இறைச்சி உற்பத்தி 74 மில்லியன் டன் முதலிடம் உத்திரப்பிரதேசம்
2 ம் இடம் மகாராஷ்டிரா
- நாட்டின் மொத்த ரோம உற்பத்தி 43.5 மில்லியன் கிலோகிராம் முதலிடம் இராஜஸ்தான் 2 ம் இடம் ஜம்மு, காஷ்மீர்
மீன் வளர்ப்பு
- இந்தியாவில் 14 மில்லியன் மக்கள் தொகைக்கும் அதிகமானோர்க்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது
- உலக மின் உற்பத்தியில் முதலிடம்
2ம் 5டம்
இந்தியா (3%)
மீன்பிடித்தலின் 2 வகை
1) கடல் மீன் பிடிப்பு
- கடற்கரையை ஒட்டிய 200 மீ ஆழம் வரை உள்ள கண்டத்திட்டு பகுதிகளில் நடைபெறுகிறது.
- கடல்மீன் உற்பத்தியில் முதல் மாநிலம் – கேரளா ES
2) உள்நாட்டு மீன் பிடிப்பு
- நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 50% உள்நாட்டு மீன்பிடித்தல் மூலம் கிடைக்கிறது.
- உள்நாட்டு மீன் பிடித்தலில் முதலிடம் ஆந்திரப்பிரதேசம்
- 2014-15 கணக்கின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி
65.77 வட்சம் டன்
கடல்மீன் உற்பத்தி 34 91 லட்சம் டன்
- இந்தியாவின் முதல் 5 மீன்பிடி மாநிலங்கள்
1. ஆந்திரப்பிரதேசம்
2. மேற்கு வங்கம்
3. குஜராத்
4. கேரளம்
5. தமிழ்நாடு
- இந்தியாவில் 67% நில உரிமையாளர்கள் குறு விவசாயிகளாக உள்ளனர். ஹெக்டேருக்கும் குறைவு)
- இந்திய வேளாண்மை ஒரு பருவகால சூதாட்டம் எனப்படுகிறது.
- தற்போது இந்தியா உற்பத்தியில் தன்னிறைவு பெற்றபோதும், தொழிற்சாலைகள், சேவைத்துறைகளை காட்டிலும் வேளாண் துறையின் வளர்ச்சி குறைவாகவே உள்ளது.
- இந்தியாவின் மக்கள் தொகை 2020 க்குள் உயரும் என கணக்கிடப்பட்ட மக்கள் தொகை-1300 மில்லியன்
இந்தியாவின் வன வளங்கள்
- இந்தியாவில் காடுகளின் மொத்த பரப்பு 63 72 மில்லியன் சகிமீ
- இந்திய பரப்பளவில் காடுகளின் சதவீதம் 23.58%
- இந்தியாவின் இயற்கைத் தாவரங்களை பின்வருமாறு வகைபடுத்தப்படுகின்றன.
1. அயன மண்டல பசுமைமாறாக் காடுகள்
- ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீ க்கு மேலும், ஆண்டு வெப்பநிலை 22C க்கு அதிகமாகவும் சராசரி ஆண்டு ஈரப்பதம் 70% க்கு மேலும் உள்ள பகுதிகளில் வெப்ப மண்டல பசுமைமாறாக் காடுகள் காணப்படுகின்றன.
- 60 மீ உயரம் வரை வளர்க்கூடிய மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
- மரங்களின் அதிக உர்த்தியினால் சூரிய ஒளி தரையை அடைவதில்லை
- போக்குவரத்து வசதியின்மை காரணமாக இவை வியாபார ரீதியாக பெருமளவில் பயன்படுத்தப்படவதில்லை.
காணப்படும் மரங்கள்
- இரப்பர்,எபனி, ரோஸ் மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார்.
இடங்கள்:
- மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதி, அந்தமான் நிக்கோபார் தீவு, அஸ்ஸாம்.
ஒரிசாவின் சில பகுதிகள் மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மேற்குவங்கம், திரிபுராட
2. அயன மண்டல பருவகாற்று காடுகள் (அ) இலையுதிர் காடுகள்
- சராசரி மழை 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை
சராசரி வெப்பநிலை 27 C
சராசரி ஒப்பு ஈரப்பதம் 60-70%
- இக்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைகாலத்தின் முற்பகுதியிலும், வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன.
எனவே இவை இலையுதிர் காடுகள் எனப்படுகின்றன.
- இக்காடுகள் வணிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றவை.
- முக்கிய மரரிகள் தேக்கு, சால், சந்தன மரம், ரோஸ்மரம், குசம், மாரு. பாகனங், ஆம்.
மூங்கில், சிசம், படாக்
- இக்காடுகள் நறுமண திரவியங்கள், வார்னிஷ் சந்தன எண்ணெய் வாசனை திரவியங்களை அளிக்கின்றன.
ஈரமான பருவக்காற்று காடுகள்
- வடகிழக்கு மாநிலங்கள், இமயமலை அடிவாரம், மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவுகள், சட்டீஸ்கர், மேற்கு ஓரிசா ஜார்கண்ட்
வறண்ட பருவக்காற்று காடுகள்
தீபகற்ப பீடபூமி
உத்திரப்பிரதேச சமவெளி
3. அயன மண்டல வறண்டக் காடுகள் (இடைநிலை காடுகள்)
- அயன மண்டல வறண்ட காடுகள் ஒரு இடைநிலை வகை காடுகள் ஆகும்.
- மழைப்பொழிவு 50-100 செம்
- மரவகைகள் இலுப்பை, ஆலமரம், ஆவாரம் பூ மரம், பலா, கருவேலம், மூங்கில்.
- இடங்கள் கிழக்கு இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசத்தின் மேற்குப் பகுதி. தமிழ்நாடு, மகாராஷ்டிராவின் கிழக்கு பகுதி.
4. பாலைவன (ம) அரைப் பாலைவனக் காடுகள் (முட்புதர் காடுகள்)
- மழைப்பொழிவு 50 செ.மீ க்ரும் குறைவு
- மர வகைகள் – கருவேலம்: ஈச்ச மரம், பாபுல், அக்கேசியா,
- அதிக வெப்பமும் மற்றும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
- இவை ஆழமான வேர்களையும் கடினமான முட்களையும் கொண்டுள்ளன.
- கருவேலம், சீமை கருவேல மரம், ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில்
- பாபுல் மரங்கள் கோந்து தயாரிக்கவும், அதன் மரப்பட்டைகள் தோல் பதனிடுவதற்கும் பயன்படுகின்றன.
காணப்படும் பகுதிகள்
மேற்கு இராஜஸ்தான்.
வடக்கு குஜராத்
தென்மேற்கு பஞ்சாப்
- தக்காண பீடபூமியின் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் வறண்ட பகுதிகள். S
5. மாங்குரோவ் காடுகள்
- வேறுபெயர் -சதுப்பு நிலக் காடுகள்
டெல்டா காடுகள்
ஓத அலைக் காடுகள்
- மாங்குரோவ் காடுகள் கடல் ஓதங்கள் மூலம் நீரைப்பெறும் கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றன.
- இங்கு காணப்படும் மரங்களின் வேர்களை தாழ் ஓதத்தின் போது மட்டுமே காண இயலும்.
- கங்கை, பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள்
- மகாந்தி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகளின் டெல்டா பகுதிகளிலும் ஓதுக்காடுகள் உள்ளன.
- மேற்கு வங்கத்தில் இக்காடுகள் சுந்தரவனம் என அழைக்கப்படுகிறது.
- இந்த மரங்கள் நீண்ட நாட்களுக்கு பயன் உள்ளதால் படகுகள் கட்ட பயன்படுகிறது.
6. அல்பைன் காடுகள்
- சுமார் 2400 மீ மேல் உள்ள இமயமலையின் உயரமான பகுதிகளில் இவ்வகை காடுகள் காணப்படுகின்றன.
- இவ்வகை காடுகள் ஊசியிலை மரங்களை கொண்டுள்ளன.
- முக்கிய மரவகைகள் -சில்வர் பிர், பைன். ஜீனிபர். ஒக்
- கிழக்கு இமயமலைப் பகுதிகளில் இக்காடுகள் அதிகம் உள்ளது
7. கடற்கரைபோரக் காடுகள் (கடற்கரை காடுகள்)
- இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்பகுதியின் கரைகளில் காணப்படுகிறது.
குறிப்பாக கேரளா கோவா பகுதிகளில் இவ்வகை காடுகள் அதிகம் உள்ளன
- காணப்படும் மரங்கள் – சவுக்கு, பனை, தென்னை
8. நதி வனப்பகுதி (அ) ஆற்றங்கரை காடுகள்
- இக்காடுகள் கங்கை, யமுனை நதி பாயும் பகுதிகளில் குறிப்பாக காதர் பகுதிகளில் காணப்படுகின்றன.
- இவை பசுமையான புதர் தாவரங்கள், புளிய மரம் போன்றவற்றிற்கு பெயர் பெற்றவை.
- வடபெரும் சமவெளியின் ஆற்றங்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றது.
9. மலைக் காடுகள்
- கடல் மட்டத்தில் இருத்து உயரே செல்லச் செல்ல குறையும் வெப்பத்தினால் வளரக்
2 வகை
இலமலை மலைக்காடுகள்
தீபகற்பபிடமி மலைக்காடுகள்
1. இமயமலை மலைகாடுகள் -2 வகை
1) கிழக்கு மலைக்காடுகள்
2) மேற்கு இமயமலைக்காடுகள்
1) கிழக்கு இமயமலைக்காடுகள்
- வடகிழக்கு மாநிலங்களில் காணப்படுகின்றன.
- இவை பசுமைமாறாக் காடுகள் வகையைச் சார்ந்தவை
- 1200-2400 மீ உயரம் உள்ள பகுதிகளில் காணப்படும்.
மரங்கள் சால் லார்ஸ். ஒக் அமுரா, செஸ்ட்நெட் சின்னமன்
- 2400-3600 மீ உயர்த்தில் வளரும் மரங்கள்
சிவ்வர்,பெரி.பைன், ஓக் ஸ்புரூஸ், ஜீனிப்பர், பிரச்
2) மேற்கு இமயமலைக் காடுகள்
- ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேஷ், உத்ரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
- 900 மீ உயரம் – அரை பாலைவான புதர் செடிகள், சிறுமரங்கள் உள்ளன
- 900-1800 மீ உயரம் சீர் பைன் மரங்கள் அதிகம் காணப்படுகிறது.
பிற மரங்கள்-சாங்,சிமொல் டாக் ஜாமுன்
- 1800-3000 மீ உயரம் மித வெப்ப மண்டல ஊசியிலைக் காடுகள்
மரங்கள் சீர்தியோதர், நீல பைன், பாப்புலர், பிர்ச். எல்டர்.
தீபகற்ப இந்திய மலைக்காடுகள் 3- பகுதி
மேற்கு தொடர்ச்சி மலைகள்
2) விந்திய மலைப்பகுதி
3) நீலகிரி மலைப்பகுதி
- நீலகிரியில் உள்ள வெப்ப மண்டல காடுகளை சோலாஸ் என்று உள்ளூர் பெயரில் அழைக்கின்றனர்.
- சோலஸ் கை காடுகள் சாத்பூரர். எமக்காலா மலைத்தொடர்களில் காணப்படுகின்றன. மரங்கள் சின்கோனா, மேக்னோலியா, வாரங் கேட்டில்
- நாட்டின் எரிசக்தி தேவையை 40% காடுகள் பூர்த்தி செய்கின்றன.
- இந்திய வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் காடுகள் உரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன
1. ஒதுக்கப்பட்ட காடுகள் (Reserve Forest) (நிரந்தர காடுகள்)
- காடுகளின் மொத்த பரப்பில் பாதிக்கும் மேல் உள்ள
- வன விலங்குகளை பாதுகாப்பதில் முக்கிய பங்க வகிக்கிறது.
2. பாதுகாக்கப்பட்ட காடுகள் (Protected Forest)
- வணத்துறை, காடுகளின் மொந்த பரப்பில் 3 ல் 1 பகுதியை பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவித்துள்ளது.
- இங்கு மரம் வெட்ட அனுமதி இல்லை.
- காடுகளை அழித்து காட்டு நிலப்பரப்புகளே, காடுகள் சாராத பணிகளுக்கு பயன்படுவதை நிறுத்துவதற்கு 1980 ம் ஆண்டு வனப்பாதுகாப்பு சட்டம்
திருத்தம்-1988
- தேசிய வன கொள்கை – 1894 திருத்தம் 1952, 1988
இதன் நோக்கம் 33% நிலப்பரப்பினை காடுகளாக மாற்றுவது.
புல்வெளிகள்
- ஆண்டு முழுவதும் சூரிய ஒளி, வளமான மண், மிதமான மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
- இந்திய புல்வெளிகளை 2 வகையாக பிரிக்கலாம்.
1. தாழ்நிலப் புல்வெளி
- இடம் – பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், பிகார், வடமேற்கு அஸ்ஸாம்.
2. மேட்டு நிலப்புல்வெளி
- 1000 மீ உயரத்திற்கு மேல் வளருபலை
- காணப்படும் இடங்கள்
இமயமலை, கர்நாடகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகாடுகள். தென்னிந்தியாவில் சோலைக்காடுகளின் சிறுபகுதி
உலக அளவில் புல்வெளிகளை 3 வகையாக பிரிக்கலாம்
1. வெப்ப மண்டவ புல்வெளி (அ) சவானா
- இப்புல்வெளி ஆப்பிரிக்காவில் உள்ளது.
2 மித வெப்ப மண்டல புல்வெளி
ரஷ்யா
ஸ்டெப்பி
வடஅமெரிக்கா
பிரெய்ரி
அர்ஜெண்டைனா பாம்பஸ்
ஆஸ்திரேலியா
பவுன்ஸ்
பிரேசில்
காம்போஸ்
தென் ஆப்பிரிக்கா
வெல்ட்
3. குளிர் மண்டல புல்வெளி (அ) தூந்திர புல்வெளி (அ) துருவமண்டல புல்வெளி
ரஷ்யா
தைகள்
சைபீரியா
ஆர்டிக் பகுதி
- ஆந்திரா,ஹரியானா, பஞ்சாப்பின் மாறிய விலங்கு – கலயமான்
- வனப்பரப்பு அதிகரித்துள்ள மாநிலம்
1 ஆந்திரா
3. Cam
- குறைந்துள்ள மாநிலம்
1) மிசோரம்
2) நாகாலாந்து
3) அருணாச்சல பிரதேசம்
இந்திய வன விலங்கு வாரியம் 1952
- வன விலங்குகள் பாதுகாப்பு மேலாண்மை குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பு
- வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் வேட்டையாடுதல், கடந்துதல் மற்றும் சட்டவிரோத
வணிகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்திய அரசு 1972 3ல் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது.
- 1992 – ல் ஐநா சபையின் உயிரியல் பன்மை மரபு மாநாட்டில் நாடுகள் தத்தமது உயிரியல் வளங்களைப் பயன்படுத்தும் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்டது.
- இந்தியாவில் 102 தேசிய பூங்காக்கள். 515 வன விலங்கு சரணாலயங்கள் உள்ளது + புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973 இல் தொடங்கப்பட்டது. புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள் கொடங்கப்பட்டன.
இத்திட்டம் மூலம் புலிகளின் எண்ணிக்கை 60% உயர்ந்தது.
உயிர்க்கோள பெட்டகம்
- உயிர்கோள பெட்டகம் என்பது நிலம் (ம) கடலோர சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது.
- இந்தியாவில் உள்ள 18 உயிர்கோள காப்பகங்களில் 11 காப்பகங்கள் யுனெஸ்கோவின் உயிர்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.
1. மன்னார் வளைகுடா
2 நந்தா தேவி
3. நீலகிரி
4. நாக்ரேக்
5. பசிமரி
6 சிம்லிபால்
7. சுந்தரவனம்
8. அகத்தியர் மலை
9. பெரிய நிக்கோபர்
10 கஞ்சன் ஜங்கா
11. அமர்கன்டா
18 உயிர்கோள காப்பகங்கள்
1. அச்சனக்மர் அமர்கண்டாக். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர்.
2. அகத்திய மலை கேரளா
3. திப்ரு செய்கொவா
அசாம்
4. திகேங் தியங் அருணாச்சல பிரதேசம்
5. பெரிய நிக்கோபர் அந்தமான் நிக்கோபர் தீவுகள்
6. மன்னார் வளைகுடா தமிழ்நாடு
7. கட்ச் குஜராத்
8. கஞ்சன் ஜங்கா சிக்கிம்
9. மானாஸ் அசாம்
10. நந்தா தேவி உத்ரகாண்ட்
11. நீலகிரி
தமிழ்நாடு
12 நாக்ரெக்
மேகாலயா
13. பச்மாரி
மத்தியப் பிரதேசம்
14. சிம்லிபால்
15. சுந்தர வனம்
மேற்கு வங்கம்
16. குளிர் பாலைவனம் இமாச்சலப் பிரதேசம்
17. சேஷசலம் குன்றுகள்
ஆந்திரப் பிரதேஷ்
18. பன்னா
மத்தியப் பிரதேஷ்