டெல்லி சுல்தானியம் full Notes -Delhi Sultanate

Share This:
  • டெல்லி சுல்தானிய முறைக்கு அடித்தளமிட்டவர் ருத்புதீன் ஐபெக்

1) அடிமை வம்சம் (மாக்லுக்) கி.பி. 1206-1290

21 கில்ஜி வம்சம் கி.பி 1200 – 1320

3) துக்ளக் வம்சம்  கி. பி 1320-1414

4) சையது வம்சம்

கி.மி. 1414 – 1451

5. லோடி வம்சம் – 1451-1526

அடிமைசம்:

குத்புதீன் ஐபெக் (கி.மி. 1200 1210)
  • மம்லக் என்பதற்கு உடைமை என்று பொருள் ஆகும்.
  • மாம்லுக் என்ற அரபு மொழிச் சொல்லுக்கு அடிமை என்று பொருள்
  • குத்புதுான் ஐபக் கஜினியில் ஓர் அடிமையாக முகமது கோரிக்கு விற்கப்பட்டார்.
  • கிபி 1192 இல் நடந்த II- வது தரெய்ன் போருக்கு பின், குத்புதீனை இந்திய பகுதிக்கு ஆளுநராக முகமது கோரி நியமித்ததோடு ‘மாலிக்* என்ற பட்டத்தையும் வழங்கினார்
  • கிமி 1196-ல் குவாலியரிலும் மற்றும் 1197 -ல் குஜராத்திலும் வெற்றி பெற்றார்.
  • ஆப்கானிஸ்தானிலிருந்து பீகார் (ம) வங்கத்தை கைப்பற்ற வந்த முகமது பின் பக்தியார் கில்ஜி என்ற துருக்கிய தளபதிக்கு உதவினார்.
  • கி.மி 1206 -ல் முகமது கோரி இறந்த பிறகு கி.மி 1206 ஜூன் 24ல் அடிமை வம்சத்தின் முதல் அரசரானர்.
  • இந்தியாவில் துருக்கிய ஆதிக்கத்தை தொடங்கி வைத்தவர்.
  • தலைநகரை வாகூரில் இருந்து டெல்லிக்கு மாற்றினார்.

சமரச கொள்கை

  • குத்புதீன் சமரச கொள்கையை உருவாக்க, சுற்றியுள்ள பகுதிகளில் திருமண உறவுகளை ஏற்படுத்தினார்.
  • இவரின் சகோதரியை முல்தான் அரசர் நசுருதீன் குபச்சாவிற்கு திருமணம் செய்து வைத்தார்.
  • கோரி பகுதியின் அரசர் எல்டோஸின் மகளை திருமணம் செய்து கொண்டார்.
  • இல்துமிஷ்க்கு தன் மகளை திருமணம் செய்து வைத்தார்.

கட்டிடங்கள்

  • டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் என்ற மசூதியைக் கட்டினார். (இந்தியாவிலுள்ள பழமையான மசூதி)
  • டெல்லியில் தாய்டின்கோ ஜோன்பரா என்ற மசூதியை கட்டினார்.
  • சூஃபி துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் நினைவாக கி.பி 1199 கட்டத்தொடங்கினார். (டெல்லி) ல் குதுப்மினாரை

குதுப்மினார்:

  • குதுப்மினாரை கட்டத் தொடங்கியலர் குத்புதீன் ஐபெக்
  • குதுப்மினாரை கட்டி முடித்தவர் -இல்துமிஷ்
  • கட்டி முடித்த போது உயரம் – 72 5 மீ (அ) 232 அடி
  • பெரோல்ஷா துக்ளக் பழுது நீக்க பணிக்கு பின் உயரம் – 74 மீ (அ) 243 அடி 379 படிகளை கொண்டது.
  • 1993 ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது குதுப்மினார்.

வரி விதிப்பு:

  • “ஜிரியா” என்ற இசுலாமியர் அல்லாதோர் (இந்துக்கள்) மீது விதிக்கப்படும் வரியை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தினார்.
  • 16-ஆம் நூற்றாண்டில் ஜிசியா வரியை அக்பர் நீக்கினார்.

ஆனால் 17-ஆம் நூற்றாண்டில் ஜிசியா வரியை ஒளரங்கசீப் மீண்டும் கொண்டு வந்தார்.

ஆட்சி முறை

  • தம் பெயரில் நாணயங்கள் வெளியிடவில்லை. குத்பா படிக்கவில்லை.
  • புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெயரெடுத்த இவர், மக்களுக்கு தாரளமாக உதவி செய்து பல லட்சங்களை அள்ளி கொடுத்ததால் லபளூர் என்றழைக்கப்பட்டார்.
  • இந்துஸ்தானத்தின் சுல்தான் என்ற விருது வழங்கப்பட்டது.
  • நேர்மை கதிரவன் தன் நிழலை சொர்க்கத்திலுள்ள ஆண்டவனின் துணையுடன் இந்திய நாடுகளின் மீது விழச் செய்தார். என குத்புதீ ஐபக் பதிவு செய்கிறார் ஹசன் நிசாமி
  • ஆதரித்த அறிஞர்கள் ஹான் நிசாமி பக்ரே முதிர்
  • கி.பி 1210 நவம்பரில் குதிரை மீது அமர்ந்து போலோ (அ) சௌகான் விளையாடும் போது நிலை தடுமாறி கிழே விழுந்து இறந்தார்.

ஆரம் ஷா (கி.பி 1210-1211)

  • குத்புதினின் மகன் ஆரம் ஷா லாகூரில் முடிசூட்டிக் கொண்டதை காரணம் காட்டி டெல்லி பிரபுக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
  • குத்புதீன் மருமகன் இல்துமிஷ்க்கு பிரபுக்கள் ஆதரவு அரித்ததால், 1211 -இல் ஆரம் ஷோ வை கொலை செய்து அரியணை ஏறினார் இல்துமிஷ்
  • ஆரம் ஷவின் உடல் இன்றுவரை கிடைக்கவில்லை.
  • பன்டகன் என்பது ராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீக சொல்

சம்சுதீன் இல்துமிஷ் (கி.பி 1210 1236)

  • இல்பாரி* மரபைச் சேர்ந்த அபெர்லாய் துருக்கியர். (மத்திய ஆசியாவில் வாழ்ந்தவர்)
  • அடிமையின் அடிமை (சிறுவயதிலே ஐபெக் கிடம் அடிமையாக விற்கப்பட்டவர்)
  •  ஐபெக் இன் மருமகன்.

படையெடுப்புகள்:

  • கி.பி 1215-ல் கோரி பகுதியின் அரசர் எல்டோஸ்.

கி.பி 1217 – ல் சிந்து அரசர் நஸ்ருதீன் வோஜா.

ஜகோர் பகுதியின் மன்னர் உதய்சிங் (குறுநில மன்னர்) ஆகியோரை தோற்கடித்தார்.

  • வங்காள பகுதியின் மன்னர் இவாஸ் கொல்லப்பட்டு, வங்காளத்தின் ஆளுநர் அலிவர்தனின் சதியை இல்துமிஷ் முறியடித்தார்.
  • முல்தான் அரசர் நககுதீன் குபாச்சாவை கொன்று. அவர் தங்கிய பக்கார் பகுதியை கைப்பற்றினார்.
  • குவாலியர் ரன்தம்பூர், அஜ்மீர், ஜவோர் அரசுகளை முடிவுக்கு கொண்டு வந்தார்.
  • கங்கை, யமுனை (தோ ஆப்) பகுதிகள் இல்துமிஷ் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
  • 1230-இல் வங்காளத்தில் ஏற்பட்ட கில்ஜி மாலிக்குகளின் கலகத்தை அடக்கினார்.

மங்கோலிய படையெடுப்பு:

  • கி.பி 1221 -இல் மங்கோலியர்கள், செங்கிஸ்கான் தலைமையில் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். ஆனால் தாக்கவில்லை. ஏனெனில் கவாரிசம் பகுதியின் மன்னர் ஜலாலுநீன் மங்கர்பனியை (கவாரிஸ் மிஷா ஜலாலுதீன்) செங்கிஸ்கான் தோற்கடித்தபோது, அவர் சிந்து நதியை கடந்து இந்தியாவில் நுழைந்து இல்துமிஷிடம் அடைக்கலம் கோரும்போது, அவர் மறுத்ததால் மனம் மகிழ்ந்த செங்கிஸ்கான் இந்தியா மீது படையெடுக்காமல் பாரசீகத்தின் மீது படையெடுத்தார்.

நாணயம்:

  • செப்பு, வெள்ளி தங்க நாணயங்களை வெளியிட்டார்
  • ஜிடால் – செம்பு நாணயம்,

1ஜிடால் 3.6 வெள்ளி குன்றிமணிகளை கொண்டது.

48 ஜிடால் என்பது 1 வெள்ளி டாங்காவிற்கு சமம்.

  •  175 மி.கி கொண்ட டாங்கா வெள்ளி நாணயத்தை அராபிய மொழியில் வெளியிட்டார்

நிர்வாகம்:

  • இல்துமிஷின் மேல் தட்டு அடிமைகள் பலரும் துருக்கிய, மங்கோலிய வழித்தோன்றல்கள். அவர்களை புக்காரா. சாமர்கண்ட், பாக்தாத் போன்ற வணிக மையத்திலிருந்து வணிகர்கள் தில்லிக்கு அழைத்து வந்தனர்.
  • மைய இந்தியாவின் மிஹரியிலிருந்து சிறை பிடிக்கப்பட்ட ஹிந்துகான் போன்றவர்கள். மற்ற இனங்களை சார்ந்த அடிமைகளாவர்.

இந்த அடிமைகள் அனைவருக்கும் துருக்கிய பட்டங்களை வழங்கினார்.

இவர் தனது மேல்தட்டு இராணுவ அடிமைகளையே (பண்டகன்) நம்பியிருந்தார் அவர்களையே ஆளுநர். தளபதியாகவும் நியமித்தார்.

  • மங்கோலிய தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக துருக்கிய பிரபுக்கள் 40 பேரைக் கொண்ட குழுவை உருவாக்கினார்.

அக்குழு *சகங்கானி* (அ) “நாற்பதின்மர் எனப்பட்டது.

  • இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றிய இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காக கொடுக்கப்பட்ட நிலங்களே இத்தாக்கள் (நிலங்கள்) ஆகும். நிலத்தை பெற்றவர் இத்தாதார் (அ) முக்தி எனப்பட்டார்.
  • அஜ்மீரில் அழகிய மசூதியை கட்டினார்

ஆதரித்த அறிஞர்கள்:

  • மின் ஹஜ் – உஸ் -சிராஜ், தாஜின், நிஷாம் உல்முல்க் முகமது, ஜயனசி மாலிக் குத்புதின் ஹான், பக்குல் முல்க்.
  • ஹான் நிசாமி இல்துமி இறுதி காலத்தில் கஜினியில் இருந்து புலம் பெயர்ந்தார்.
  • பாம்யான்கள் மீது போர் தொடுக்க 1236 ஏப்ரல் 29 இல் ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
  • இல்துமிஷ் இறப்பிற்கு முன் தன்மகள் ரசியாவை சுல்தானாக அறிவித்தார்.
  • அராபிய மொழியில் நாணயங்களை வெளியிட்ட முதல் துருக்கியர் இல்துமிஷ்
  • டெல்லி சுல்தானியத்தில் “பரம்பரை வாரிசு முறை யை தொடங்கி வைத்தவர் இல்துமிஷ்

ரசியா பேகம் (கி.பி 1236-1240)

  • ருக்னுதீன் பிரோஷ் இறந்த பிறகு ஆட்சிக்குவந்தார். துருக்கியினத்தை சாராத பிரபுகளுக்கு ஆதரவாக இருந்தார்.
  • இல்துமிஷ் இன் மகள்

ரசியா திறமை, மனவலிமை கொண்ட வீராங்கனை.

பெண் உடையை தவிர்த்து ஆண் உடை அணிந்து போர் புரிந்தவர்.

  • பெண்ணாக இருந்தால் என்ன, என்னையும் சுல்தான் என்றே அழையுங்கள் என்றார்.
  • குதுப்மினார் அருகே ரசியாவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய நுருதீன் படையை தோற்கடித்தார்.
  • குரானை ரசியா சுத்தமான உச்சரிப்பில் ஓதினார்.
  • ரசியாவின் குதிரைப் படைத்தலைவர் “ஜலாலுதீன் யாகுத் இவர் அபிசினிய (அ) எத்தியோப்பியாவை சார்ந்த அடிமையாவர். குதிரைப் படையை அமீர் -இ – அகுர் என்றழைப்பர்.
  • யாகுத் ஐ குதிரைப்படைத் தலைவராக நியமித்தது. டெல்லி (ம) துருக்கிய புரபுக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
  • ரசியா, யாகுத் இடையே இருந்த உறவை பெரிதுபடுத்தி பிரபுக்கள் அரசியை பதவியிலிருந்து இறக்க முயன்றனர். ஆனால் மக்கள் ஆதரவினால் எதுவும் செய்ய முடியவில்லை.
  • தெற்கு பஞ்சாப்பில் ஆளுநராக இருந்த “அல்துணியா” கலகத்தில் ஈடுபட்டதால், அவரை தண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் போது சதிகாரர்கள் டெல்லி ஆட்சியை கைப்பற்றினார்.

இச்சமயத்தில் மங்கோலியர் தாக்குதலையும் எதிர்கொண்டார். இதில் “யாகுத்* கொலை செய்யப்பட்டார்

பிறகு ரசியா, அல்துணியாவை திருமணம் செய்து கொண்டு, டெல்லியை மீட்க வரும் போது இருவரும் கொலை செய்யப்பட்டனர்.

ரசியாவை பற்றி இபின்பாதுதா (மொரக்கோ பயணி) குறிப்புகள்.

  • குதிரை மீது ஆண்கள் சவாரி செய்வது போல். கையில் வில் அம்புடன் அரச பரிவாரங்கள் சூழ ரசியாவும் சவாரி செய்தார்.

தனது முகத்துக்கு அவர் திரையிடவில்லை இருந்தாலும் 3 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

நசுருதீன் முகமது (கி.பி 1246 – 1266)

  • இல்துமிஷ் இன் மகனான இவர் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
  • இவருக்கு வாரிசு இல்லாததால், இவரது மாமனார் பால்பன் இவருக்கு பின் ஆட்சிக்கு வந்தார்.
  • குரானை அழகாக எழுதியதால் அதில் வந்த வருமானத்தினை உணவிற்கும், பிற செலவிற்கும் பயன்படுத்தினார்.
  • இல்துமிஷ் காலத்தில் வாழ்ந்த மின்கஜ் உஸ் சிராஜ் என்ற கவிஞரை ஆதரித்தார்..

கியாசுதீன் பால்பன் (கி.மி 1265 (அ) 1266 – 1287)

  • துருக்கிய இய்யாரி இனத்தை சேர்ந்த இலர் இல்துமிஷிடம் அடிமையாக விற்கப்பட்டார்.
  • இயற்பெயர் -உலுக்கான் (பலம் பொருந்திய பிரபு)
  • 1254 இல் வடமேற்கில் ஷிவாலிக் ஆட்சி பகுதியின் தளபதியாக இருந்த உலுக்கான் தில்லியைக் கைப்பற்றினார். 1266 இல் ஆட்சியில் அமர்ந்தார்.
  • இல்துமிஷ் ஆட்சியில் அடிமையாகவும், இளைஞராகவும், சுல்தானுக்கு துணையாகவும் இருந்ததால், ஆட்சி அதிகார பிரதிநிதி என பொருள் தரும் ‘நயிப் முல்க் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.

துக்ரில்கானுக்கு எதிரான படையெடுப்பு:

  • பால்பன் தனக்கு பிடித்த அடிமையான துக்ரில்கானை வங்கத்தின் ஆளுநராக நியமனம் செய்தார்.
  • பிறகு, துக்ரில்கான் பால்பனுக்கு எதிாக கலகம் செய்தார்.

கலகத்தை உக்க அவத் பகுதி ஆளுநர் அமீன்கானை அனுப்பினார். அவர் தோல்வி அடைந்தால் மாலிக் தார்க்கி என்பவரை அனுப்பினார். அவரும் தோல்வி அடைந்தார்.

  • கோபமுற்ற பால்பன் தன் இளைய மகள் புக்ரா கான்” ஐ அழைத்து கொண்டு வங்கத்திற்கு போகும் போது துக்ரில்கான் தப்பி ஓடினார்.
  • அவரை பிடிக்க படைகள் லக்நௌதிக்கும், திரிபுராவிற்கும் சென்றது.
  • ஒரிஷாவில் கண்டறியப்பட்ட துக்ரில்கான் கொலை செய்யப்பட்டு லக்நௌதி நகரம் சூறையாடப்பட்டது
  • வங்கத்தின் ஆளுநராக புக்சாகானை நியமித்தார்.

மங்கோலியரை எதிர்கொள்ளல்:

  • மங்கோலியரை எதிர்கொள்ளும் விதமாக இராணுவத்தை பால்பன் பலப்படுத்தியதோடு. படின்டா, சுனம். சாமனா ஆகிய இடங்களில் கூடுதல் படையை நிலை நிறுத்தினார்.
  • அதே நேரத்தில் ஈரானின் மங்கோலிய பொறுப்பு ஆளுநரும் செங்கிஸ்கானின் பேரனுமான மீ கான் (குலுகுகான்) உடன், நல்லுறவு ஏற்படுத்த முயற்சி செய்தார். ஹிலுக்கானிடமிருந்து மங்கோலியர் “சட்லஜ்” நதிக்கு அப்பால் முன்னேறி வரமாட்டோம் என்ற வாக்குறுதியை பெற்றார் பால்பன்.

ஆனால் ஹிலுக்கான் 1259 தில்லிக்கு ஒரு நல்லெண்ணக்குழுவை அனுப்பி வைத்து குறிப்பால் உணர்த்தினார்.

  • மங்கோலியரிடமிருந்து எல்லை பகுதியை காக்க தனது விருப்பத்திற்குரிய மகன் “முகமது கான்” (முல்தானின் ஆளுநர்)- ஐ நியமித்தார்.
  • ஹிலுக்கானுடன் நல்லுறவு இருந்தாலும், மங்கோலியருடன் ஏற்பட்ட மோதலில் முகமதுகான் கொல்லப்பட்டார்.
  • மணமுடைந்த பால்பன் கிபி. 1286 இறந்தார்.

பால்பனும் சட்ட ஒழுங்கும்:

  • தோ ஆப் பகுதியில் சட்ட ஒழுங்கு சீர்குவைந்ததோடு, ராஜபுத்திர ஜமின்தார்கள் கோட்டைகள் அமைத்து சுல்தானிய ஆணைகளை மீறினர்.
  • வடமேற்கு மேவாரை சுற்றியிருந்த காட்டு பகுதியில் வாழ்ந்த “மியோ” என்ற ஓ இசுலாமிய சமூகத்தினர், கொலையிலும், கொள்ளையிலும் ஈடுபட்டனர். இதை பெரும் சவலாக ஏற்று தாமே முன்னின்று மியோக்களை தேடிப்பிடித்து கொன்றார். ராஜபுத்திர அரண்களும் அழிக்கப்பட்டன.
  • சாலைகளை பாதுகாக்கவும், கலகங்களை கையாளவும் அப்பகுதி முழுவதும் ஆப்கான் படைவீரர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

நிர்வாகம்:

  • தெய்வீக உரிமை கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவ
  • அரான் இறைவனது நிழல் போன்றவன் இறைவனால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவன்என கருதினர்.
  • பைபோஸ் (சிஜிடா என்ற தரையில் விழுந்து வணங்கும் முறை) என்ற மன்னர் காலை முத்தமிடும் பாரசீக முறை அறிமுகம்.
  • நவ்ரோஸ் என்ற பாரரீசு விழாவை ஆடம்பரமாக பால்பன் கொண்டாடினார்.
  • நாற்பதின்மர் என்ற அடிமை முறையை ஒழித்து ஒற்றர் படையை அறிமுகம் செய்தனர்.
  • “திவானி அரஸ் என்ற இராணுவத்துறையை ஏற்படுத்தினர்.
  • காடுகள் அழிக்கப்பட்ட புதிய நிலங்கள், புதிதாக படையில் சேர்ந்த ஆப்கானியர்க்கு. குத்தகையில்லா நிலங்களாக (மஃப்ருஸி) வழங்கப்பட்டு அவை பயிரிடப்பட்டன.
  • வணிகத் தடம், கிராம சந்தையை பாதுகாக்க புதிய கோட்டைகள் கட்டப்பட்டன.

பால்பன் ஆதரித்த கவிஞர்கள்:

  • அமிர்குஸ்ரு (கி.பி 1253 – 1325) அமிர் ஹாச
  • இந்திய கிளி என அழைக்கப்பட்டவர் அமிர்குஸ்ரு
  • அமிர் குஸ்ரு பாரசீக கவிஞர் சுமார் 4,00,000 ஈரடிச் செய்யுள்கள் எழுதியுள் ளார்
  • தில்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும், தோவாபிலும் நிகழ்ந்த பால்பன் தாக்குதல்கள் பற்றி பாரணி குறிப்பிடுகிறார்.
  • பால்பன் ஓர் அடிமையாக நீர் சுமப்பவராக, வேட்டைக்காரனாக, தளபதியாக, ராஜதந்திரியாக, சுல்தானாக விளங்கிய பால்பன் மிக நீண்ட டில்லி மன்னர் பட்டியலில் குறிப்பிடத்தக்க நபராக விளங்கினார் என லேன்பூலால் போற்றப்பட்டார்.

மங்கோலியர்கள்:

  • மங்கோல் என்ற பெயர். மங்கோலிய மொழி பேசக்கூடிய மத்திய ஆசியா நாடோடிக் குழுக்களை குறிக்கும்.
  • 12-ம் நூற்றாண்டில் செங்கிஸ்கான் தலைமையில் பெரிய அரசாட்சியை நிறுவினார்.

அரசாட்சி பகுதிகள்:

  • ரஷ்யாவின் பெரும் பகுதி. சீனா, கொரியா, தென் கிழக்கு ஆசியா, பாரசீகம், இந்தியா மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • விரைவான குதிரைகளும், சிறந்த குதிரைப்படை உத்திகளும், புதிய தொழில் நுட்பத்தை ஏற்கும் மனப்பான்மையும், அரசியலை சூழ்ச்சி தினனுடன் கையாளும் செங்கிஸ்கானின் திறமை மங்கோலிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
  • முகமதுவின் மகன் கைருள்
  • புக்ராகானின் மகன் கைகுபாத் (பால்பனின் வாரிசு மகனாக வளர்க்கப்பட்டார்)

கைகுபாத் (கி.பி 1286-1290)

  • பால்பனின் பேரன்
  • கைகுபாத் இன் 3 வயது மகன் கேமார்ஸ் என்பவர் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். இக்குழப்பமான சூழ்நிலையில் படைத்தளபதியாக பணியாற்றிய மாலிக் ஜலாலுதின் கில்ஜி அரசப்பிரதிநிதியாக (நாயிப்) பொறுப்பேற்றார்
  • பின்னர் ஜலாலுதின் கில்ஜி ஆட்சியை கைப்பற்றினார்.

கில்ஜி வம்சம் (கி.பி 1290 – கி.பி 1320)

ஜலாலுதீன் கில்ஜி (கி.பி 1290 – 1296)

  • கில்ஜி வம்சத்தை நிறுவியவர்
  • ஆப்கானிய வம்சத்தை சார்ந்தவர்.
  • 1290 ல் அரசப்பிரதியாகப் (நாமிப்) பொறுப்பேற்றார்.
  • அரியனை ஏறியபோது வயது – 70
  • இரத்தம் சிந்தாத ஆட்சியை வழங்க விரும்பிய இவர் கருணை உள்ளம் கொண்டவர்.
  • கி.பி 1292 ல் மங்கோலியர்கள் நுழைவதை வெற்றிகரமாக தடுத்த வீர உள்ளம் கொண்டவர்.
  • சித்திமேளா என்ற இசுலாமிய சித்தர், தனக்கெதிராக சதி ஆலோசனை செய்தார் என அவரை கொலை செய்தார்.
  • பால்பனின் மருமகன் மாலிக் சஜ்ஜியை காராவின் ஆளுநராக நியமித்தார்
  • 1292 & கலகத்தில் ஈடுபட்டதால் ஜலாலுதீன் தனது மருமகன் அதாவுதீன் கில்ஜியை காரர் (அலகாபாத் சுற்றிய பகுதி) பகுதியின் ஆளுநராக நியமித்தார்.

பின்னர் அலாவுதீன் மால்வா பகுதியை வெற்றி கொண்டார். அவருக்கு அயோத்தியை பரிசாக வழங்கினார் ஜலலுநீன் கில்ஜி.

அபாவுதீன் 2 ஆண்டுக்கு பின் 8000 குதிரை வீரர்களை கொண்டு தெற்கு படையெடுப்பை மேற்கொண்டார்.

தௌலதாபாத் (தேவகிரி) பகுதியை ஆட்சி செய்த இராமச் சந்திர தேவரை தோற்கடித்தார்.

அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெரும் செல்வத்துடன் காரா திரும்பினார்.

  • அப்போது அலாவுதின் வெற்றியை கொண்டாட ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜலாலுதீனை 1296 – ல் கொலை செய்தனர்.
  • ஜலாலுதின் முதுகில் குத்தியவர் முகமது பின் சலிம்
  • ஜலாலுதின் தலையை வெட்டியவர் இக்தியாருதீன்

அலாவுதீன் கில்ஜி (கி.பி 1296 – கி.பி 1316)

  • கி.பி 1296 -ல் ஜலாலுதின் கில்ஜியின் மகன் ருக்னுதின் இப்ராஹிமை கொலை செய்துவிட்டு, அரியணையை கைப்பற்றினார் (அக்டோபர் 3, 1296 – த்ல முடிசூட்டு விழா)
  • இயற்பெயர் –  அலிருருஷா

படைத்தளபதிகள்.

1) ஜபர்கான் மங்கோலிய படையெடுப்பை தடுத்தவர்.

2) உலுக்கான் வட இந்திய படையெடுப்பை மேற்கொண்டவர்

3) நசரத்கான் வட இந்திய படையெடுப்பை மேற்கொண்டவர்

4) மாலிக்காபூர் தென் இந்திய படையெடுப்பை மேற்கொண்டவர்.

  • துருக்கிய தலைவர் கலிபாவிடம் அனுமதிபெற்ற ஒரே டெல்லிசுல்தான் – அலாவுதீன் கில்ஜி
  • நில அளவை செய்த முதல் டெல்லி சுல்தான்- அலாவுதின் கில்ஜி
  • தென்னிந்தியா மீது படையெடுத்த முதல் டெல்லி சுல்தான் – அலாவுதின் கில்ஜி)

அலாவுதின் கில்ஜியின் 2 ஆசைகள்

  • பெரிய சமயத் தலைவராக வேண்டும்.
  • அவெக்சாண்டரை போல உலகத்தை வெற்றி கொள்ள வேண்டும்.

படையெடுப்புகள்:

  • மங்கோலியர்களுக்கு எதிராக ஆறு முறை படைகளை அனுப்பினார்.

மூன்றாவது படையெடுப்பின் போது, மங்கோலிய தலைவன் குத்லுகான் (குவாஜா)கி.மி 1296-1300 இல் கல்தானுக்கு எதிராக படையெடுத்தார்.

  • மங்கோலியர்களை டெல்லிக்கு மரவிடாமல் தடுத்த அடிமவுதின் கில்ஜியின் படைத்தளபதி ஜாபர்கான்.

வட இந்திய படையெடுப்புகள்:

குஜராத் படையெடுப்பு (கி.பி 1299-1300)

  • குஜராத் ஐ கைப்பற்ற உலுக்கான், நசரத்கான் என்ற இரு படைத் தளபதிகளை கில்ஜி அனுப்பினார்

அதில் குஜராத் அரசர் “ராஜா கண்ணா* தோல்வி அடைந்தார்.

  • குஜராத் படையெடுப்பின் பொழுது, காபூர் என்ற அலி (மாலிக்காபூர்) டெல்லி அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு மாலிக் நாயப் பதவி வழங்கப்பட்டது

இரான்தம்பூர் படையெடுப்பு (1301)

  • 1301 -ல் இரான்தம்பூர் அரசர் ாண அமிர்தோவா மீது படையெடுத்தார். 3 மாத கால முற்றுகைக்கு பின் அந்த அரசு வீழ்ச்சியடைந்தது.
  • ராஜபுத்திர பெண்கள் “ஜவ்ஹர்” முறைப்படி நீக்குளித்து மாண்டனர்.

சித்தூர் படையெடுப்பு (1303)

  • சித்தூரின் அரசர் -ராணா ரத்தன் சிங்
  • மனைவி ராணி பத்மினி
  • கி.பி 1303-ல் அலாவுதீன் கில்ஜி படையெடுத்து சித்தூரை கைப்பற்றினார்.
  • ராணி பதமினி (ம) அரண்மனையிலுள்ள பெண்கள் ஜவஹர் முறைப்படி உயிர் நீத்தனர்.
  • ராணி பத்மினி கதையை “பத்மாவத்’ என்ற நூலில் முகமதுஜெயசி விவரித்துள்ளார்.
  • சித்தூரின் பெயரை * செராபாத்* என மாந்தினார்.
  • மால்வா படையெடுப்பு -1305

தக்காண படையெடுப்பு

  • தக்காணத்தை வென்ற முதல் சுல்தான் அாவுதீன் கில்ஜி
  • தென்னிந்திய படையெடுப்பின் படைத்தளபதி – மாலிக்காபூர்

தெற்கில் ஆட்சி செய்த 4 முக்கிய அரசுகள்:

1) தேவகிரி யாதவர்கள் ராமச்சந்திர தேவர் (கி.பி 1206.1307.1314)

  • 1296 இல் அபவுதின் கில்ஜி படையெடுப்பு
  • கி. பி 1307, 1314 இன் மாலிக்காபூர் படையெடுப்பு
  • ராமச்சந்திர தேவரின் மகன் – சங்கர தேவர்
  • ராமச்சந்திர தேவரின் மகள் – தேவனா தேவி
  • தேவளா தேவியை அாவுதீன் கில்ஜியின் மகன் கிசர்கான் திருமணம் செய் கொண்டார்.
  •  இருவரின் காதலை பற்றி விவரிக்கும் நூல் – இபதியமா (அமீர்குஸ்கு)

2) வாருங்கல்-காகத்தியர்கள் பிரதாபருத்ர தேவன் 1300

3) துவார சமுத்திரம் ஜெஹாய்சாளர்கள் 11-ர-1310

4) மதுரை -பாண்டியர்வீரபாண்டிய1311

  • மதுரை படையெடுப்பின் போது சிதம்பரம், திருவரங்கம் ஆகிய நகரங்களும் சூறையாடப்பட்டன.

நிர்வாக சீர்திருத்தங்கள்:

  • அவுதின் கில்ஜி தன்னை கடவுளின் பிரதிநிதியாக கருதிணர்
  • அலாவுதின் ஆட்சிக்கு வந்தவுடன் 4 ஆணைகளை பிறப்பித்தார்.

1) உயர்குடியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரகசிய நடவடிக்கைக அனைத்தும் உடனடியாக சுல்தான் கவனதிற்கு வரும்படி செய்தார்.

2) ஒற்றர் முறையை செம்மையாக சீரமைத்தார்.

3) மது விற்பனை மற்றும் போதை மருந்து தடை செய்யப்பட்டன.

4) கல்தான் அனுமதியின்றி விழாக்களும், கேளிக்கைகளும் நடத்த தடை விதிக்கப்பட்டது. இத்தகைய கடும் நடவடிக்கையால் எற்படும் கிளர்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

படை நிர்வாகம்:

  • நிலையான பெரும்படையை வைத்திருந்தார்.
  • படைவீரர்களுக்கு ஊதியம் அரசுக் கருவூலத்திலிருந்து பணமாக செலுத்தப்பட்டது. ஹிலியா (சாக்ரா) என்ற படைவீரர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
  • அலாவுதின் கில்ஜியின் படையில் 4,75,000 குதிரை வீரர்கள் இருந்தனர்
  • குதிரைகளுக்கு சூடு போடும் “தாக்” (அரா விலங்குகள் என்பதற்கான அடையாளம்) என்ற முறையை கொண்டு வந்தார்.

அங்காடி சீர்திருத்தங்கள்

  • பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்த அங்காடி சீர்திருத்தம் மேற்கொண்டார்
  • அங்காடி சீர்திருத்தற்கென தனியே *திவானி ரியாசத்- என்ற துறை செயல்பட்டது.

இதன் பணி தானியங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் விதத்தில் அரசு தானிய கிடங்கில் போதிய இருப்பு உள்ளதையும், பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து அறிவிப்பையும் வெளியிடுவது.

  • இத்துறையானது “நாயப் -15 -ரியாசத்” என்ற அதிகாரியின் கீழ் செயல்பட்டது.
  • ஒவ்வொரு அங்காடியும் ‘சுஹானா மண்டி” என்ற உயர் அதிகாரியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது.

இந்த அங்காடிகள் செயல்படும் விதம் பற்றி சுல்தானுக்கு ரகசிய அறிக்கைகள் அனுப்ப “முன் ஹியான்கள்” என்ற ரகசிய முகவர்கள் இருந்தனர்.

4 வகையான அங்காடிகr:

1) தானியங்கள்

2) துணி, மணி சர்க்கரை, உலர்ந்த பழங்கள், எண்ணெய் வகைகள்

3) குதிரைகள், அடிமைகள், ஆடுமாடுகள்

4) பல விதமான பொருட்கள்

நிலவரி:

  • நில அளவைக்கு ஏற்பாடு செய்த முதல் டெல்லி சுல்தான்.
  • நிலவரி பெரும்பாலும் பணமாக நேரடியாகவே வசூலிக்கப்பட்டதால், கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரிவசூலிக்கும் உரிமை பறிபோனது
  • பெரும் நிலச்சுவான்தாரர்களும் நிலவரியிலிருந்து தப்பிக்க முடியவில்லை. ஏழைகள் மீது அதிக வரிச்சுமை இல்லை.
  • ஊழல் செய்த அரசு அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
  • தகவல் பரிமாற்றத்துக்கு அஞ்சல் துறையை ஏற்பாடு செய்தார்.
  • ஷெர்ஷா, அக்பர் மேற்கொண்ட நிலச்சீர்திருத்தத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

ஆதரித்த அறிஞர்கள்:

  • அமீர்குஸ்ரு – பாரசீக கவிஞர்
  • இயற்பெயர் – அபுல் ஹாசன் யாமினி குஸ்ரு.
  • அலாவுதின் கில்ஜி பற்றிய நூல் தாரிக்-15 -அலாய்
  • இதில் அங்காடி சீர்திருத்தம் (ம) நிர்வாகம் பற்றி விளக்கியுள்ளார். ஒன்பது வானங்கள் எனும் நூலை எழுதினார்.
  • இந்திய இசை உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று அமிர் குஸ்ரு*வெளிப்படையாக அறிவித்தார்.
  • பாரசீக மொழி கவிதைகள், ‘கஜல்’ என்ற புதிய இசை தொடங்க வழி செய்தது. இவர் கவாலி என்ற இசை பாணியில் சித்தார். காயல் போன்ற இசை கருவிகளை கண்டறிந்தார்
  • கோரா சயனம் போன்ற புதிய ராகங்களை அறிமுகம் செய்தார்.

கட்டிடக்கலை

  • குதுப்மினாரை போல ஒரு பெரிய மினாரை கட்ட வேண்டுமென நினைத்தார்.

ஆனால் ஒரே மாடியில் அரைகுறையாக விட்டு விட்டார்.

  • சீரி நகரம் (டெல்லி அருகில்) – புதிய தலைநகரம்.
  • அலைதர் வ கட்டப்பட்டது) புகழ் வாய்ந்த நுழைவாயில் (செல்சத் துருக்கியர் கலைபாணியில்
  • ஹரத்-நிஜாமுதின் அலுயாவின் தர்கா
  • ஆயிரம் தூண்கள் அரண்மனை.

அலாவுதின் கில்ஜியின் முடிவு:

  • 1316 ஜனவரி 2 இல் இறப்பு இறப்பிற்கு முன் தன் மகன் கிசர்கானை வாரிசாக அறிவித்தார் ஆனால் இவர் அரியணை ஏறவில்லை.
  • மாலிக்காபூர் (கி.பி 1316) – 35 நாட்கள் மட்டுமே ஆட்சி.
  • மாலிக்காபூர் சூழ்ச்சியால் அலாவுதின் கில்ஜியின் மனைவி மகன் கிசர்கான் சிறைபிடிக்கப்பட்டனர்.
  • 1320 இல் ஆட்சியில் இருந்த குஸ்ருகானை தோற்கடித்து, கியாசுதீன் துக்ளக், துக்ளக் வம்ச ஆட்சியைத் தொடங்கினார்.

துக்ளக் வம்சம் கி.பி 1320 – 1414

கியாசுதீன் துக்காக் கி.பி 1320-1325

  • இயற்பெயர் காசுபியாலிக்
  • துக்ளக் வம்சத்தை நிறுவியவர்.
  • தந்தை வழியில் துருக்கிய மரபு தாயார் வழியில் ஜாட் மரபு.
  • மூத்த மகன் ஜீனாகான்.
  • வாரங்கள் அரசன் 1- ம் பிருதாபருத்திரன் சுல்தானுக்கு வரிகட்ட தவறினார் எனவே ஜீனாகான் தலைமையில் வாரங்கல் மீது படையெடுத்து அதானை கைப்பற்றினார்.

வாரங்கள் நகரை “சுல்தான்பூர்” எனப் பெயர் மாற்றம் செய்தார். வாரங்கலில் கைப்பற்றப்பட்ட செல்வத்தைக் கொண்டு டெல்லி அருகே “துக்ளகாபாத்” என்ற நகரை உருவாக்கினார்.

  • வங்காள மன்னர் கியாசுதீன் பகதார் கலகத்தில் ஈடுப்பட்டார். அவரை அடக்குவதற்கு
  • கியாசுதீன் துக்ளக். கி.பி. 1325 இல் பெரும் படையுடன் வங்காளத்திற்கு சென்று அதனை கைப்பற்றினார்
  • கி.பி 1325-இல் வங்கப்பகுதியின் வெற்றியை கொண்டாட அமைக்கப்பட்ட மேடை சரிந்து கியாசுதீன் இறந்தார் (மேடை அமைத்தவர் (ஹிரி இமான்
  • கியாசுதீன் துக்ளக் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் தருவி ஹஜ்ரத் நிஜாமுதீன்

முகமது பின் துக்ளக் கி.பி 1325-1351

  • இயற்பெயர் -ஜீனாகான்
  • பட்டப்பெயர் – அலுஸ்கான்
  • கியாசுதீன் துக்ளக்கின் மூத்த மகன். தந்தை இறந்த மூன்று நாட்கள் கழித்து ஆட்சிக்கு வந்தார்.
  • ஆட்சிக்கு வந்தவுடன் துக்ளகாபாத் தலைநகரை விடுத்து மீண்டும் டெல்லிக்கு சென்றார்.
  • இலக்கியம், சமயம் மற்றும் தத்துவக் கல்வி வேள்விகளில் தேர்ச்சி பெற்ற ஒரே டெல்லி சுல்தான் – முகமது பின் துக்ளக் ஆவார்.
  • இத்துணைக் கண்டம் முழுவதையும் தனது நாடாக மாற்றக் கனவு கண்டார்.
  • சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்று சாணக்கியரின் முடித்துவிட்டார். அர்த்தசாஸ்திரம் படித்து

1) தோ ஆப் பகுதி மீது வாரி விதிப்பு (கி.பி 1325)

  • 4 லட்சம் குதிரைப்படையைத் தயார் செய்ய ஏராளமான வரியை விதித்தார்.
  • கங்கை யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி -தோ-ஆப்
  • கடும்பஞ்சத்தின் காரணமாக விவசாமிகள் வஹிகட்ட முடியாமல் வேளாண்மையைக் கைவிட்டனர்.

2) தலைநகர் மாற்றம் (கி.பி 1327)

  • பேராசை விரிவுபடுத்தவும், மங்கோலிய படையெடுப்பிலிருந்து தப்பிக்கவும் தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார்.

தேவகிரியின் பெயரை *தொவதாபாத்” என பெயர் மாற்றினார். தௌலதாபாத் என்றால் வளம் செழிந்த நகரம்

  • இவ்விரு பகுதிகளுக்கு இடையேயுள்ள தூரம் 700 மைல் (1500 கி.மீ) டெல்லியிலிருந்து தௌலதாபாத் செல்ல 40 நாட்கள் நடந்தே செல்ல வேண்டும்.
  • பெரும்பாலான மக்கள் ‘தௌலதாபாத்- சென்றனர் சில மக்கள் ஒளிந்து கொண்டனர்.

ஒளிந்து கொண்டவர்களில் ஒருவர் பார்வையற்றவராக இருந்தபோதும், மற்றொருவர் பக்கவாத நோயாளியாக இருந்தபோதும் உள்ளாக்கப்பட்டனர். கொடூரமான தண்டனைக்கு

  • 8 அல்லது 10 மைல் அளவு பரவியிருந்த டெல்லி முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டது. தலைநகர் மாற்றத்தால் மக்கள் படும் துயரைக் கண்டு மீண்டும் டெல்லிக்கே மாற்றினார்.
  • முகமதுபின் துக்ளக் உடன் டெல்லிக்கு திரும்பிய மொராக்கோ நாட்டு பயணி “இபின்

பதுதா டெல்லியை அடைந்தபோது அது காலியாக கைவிடப்பட்டது. ஆனால்

குறைந்தளவு மக்களுடன் இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்

அடையாள நாணயம் (கி.பி 1329-1330)

  • அலாவுதீன் நிலவரியை தானியமாக வசூல் செய்யும் முறையை அறிமுகப்படுத்தினார். முகமது பின் துக்ளக் நிலவரியை உயர்த்தி, பணமாக வசூலிக்கப்பட வேண்டுமென் ஆணையிட்டார்.
  • இச்செயல் பஞ்சகாலங்களில் பெரும் இடர்பாட்டை ஏற்படுத்தியது.
  • போதுமான அளவு நாணயங்களோ. புதிய நாணயங்களை வெளியிடும் அளவுக்கு வெள்ளியோ கைவசம் இல்லை என்பதை அறிந்துக் கொண்ட சுல்தான். செப்பு நாணயங்களை அடையாள நாணயங்களாக வெளியிட்டார்.
  • பஃரானி கூற்றுப்படி செப்பு நாணயம் துக்ளகாபாத்தில் குவியல் குவியலாக காணப்பட்டன.
  • அரசுக்கென தனியே அச்சிடும் துறை இல்லாததினால் பணமதிப்பிழப்பு ஏற்பட்டது. அதனை சமாளிக்க தங்கம், வெள்ளி நாணயங்களை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

வேளாண் சீர்திருத்தம்

  • தக்காவி என்னும் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • திவானி – இ – அமிர்கோஹி என்ற வேளாண் துறையை ஏற்படுத்தினார்.
  • 70 லட்சம் செலவில் 64 சதரமைல் பரப்பில் மாதிரிப் பண்ணையை அமைத்தார். கோமதி நதிக்கரையில் ஜீனாப்பூர் என்ற புதிய நகரை உருவாக்கினார்

படையெடுப்புகள்

  • வாரங்கள் படையெடுப்பின் மூலம் உம் பிருதாபருத்திரனை தோற்கடித்தார்.
  • தேகிரியிலிருந்து திரும்பிய சுல்தான் தக்காண பகுதிகளைக் கைவிட்டார்.
  • இவருடைய காலத்தில் 1336 இவ் விஜயநகரப் பேரரசும், 1347 ல் பாமினி அரசும் தோன்றின
  • மக்களிடம் இருந்து சுல்தானும், அர்தானிடமிருந்து மக்களும் விடுதலை-பதௌனி
  •  முரண்பாடுகளின் மொத்த உருவம் – பராணி
  •  மதுரை, வாரங்கள், அவதி, குஜராத். சிந்து ஆகிய அரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக கிளர்ச்சி செய்தனர்
  • குஜராத்தில் ஒரு கிளர்ச்சி தலைவரை விரட்டி செல்வதில் ஈடுபட்டிருந்தபோது. உடல் நலம் கெட்டு இறந்து போனார்.

பெரோஸ் துக்ளக் (கி.பி 1351-1388)

  • தந்தை –  ரஜப்
  • அலாவுதீன் கில்ஜியி ஆட்சிக் காலத்தில் குரசன் நாட்டிலிருந்து வந்தனர்.
  • ரஜப் ஒரு ஜாட் இளவரசியை மணந்து கொண்டார்.
  • பெராஸிக்கு 7 வயதானபோது ரஜப் இறந்தார்.
  • பெரோஸ் கியாசுதீன் காலத்தில் சிறப்புப்படைக்குத் தளபதியானார். 12.000 குதிரை வீரர்களை கொண்ட

பின்னர் சுல்தானியத்தின் 4 பிரிவுகளில் ஒன்றில் பொறுப்பாளரானார் 

  • முகமது பின் துக்ளக் இறந்தபின் ‘முகமது பின் துக்ளக்கின் வாழ்நாள் நண்பர் கான் 

ஜஹன் பரித்துரைத்த முகமது பின் துக்ளக்கின் மகன் குழந்தையாக இருந்தார் எனவே பெரோஸ் ஆட்சியில் அமர்ந்தார்

பெரோஸ் துக்ளக்கிடம் ஓர் உயரதிகாரியாக இருந்த புகழ்பெற்ற கான் -இ-ஜஹன் இசுலாமுக்கு மாறிய ஒரு பிராமணர். ஆதியில் “கண்ணு’ என்று அறியப்ட்ட அவர் வாரங்கல்லில் நிகழ்ந்த சிறைபிடிக்கப்பட்டனர். சுல்தானியப் படையெடுப்பு ஒன்றின்போது

  • போர்கள் வேண்டாம் என்ற கொள்கை பின்பற்றினார்.

தக்காணத்தை கண்டு கொள்ளவில்லை:

  • இவரால் பிரிந்து சென்ற மாகாணங்களை மீட்க முடியவில்லை.
  • தென்பகுதி மாகாணங்கள் மீண்டும் கைப்பற்றுவதிலும் அவர் ஆர்வம் காட்டவில்லை.
  • பாமினி இளவரசர் -ம் முகமது ஷா கி.பி 1365 இல் தக்காண பிரச்சணைகளில் தலையிட அழைப்பு விடுத்தார். ஆனால் வர மறுத்துவிட்டார்

படையெடுப்புகள்:

  • வங்கப்பகுதியின் அரசரான சாம்சுதீனுக்கு எதிராக கி.பி 1353 இல் படையெடுத்து தோற்கடித்தார், பின்னர் 6 வருடம் கழித்து மீண்டும் வங்கப்பகுதியின் மீது மிகப்பெரிய படையெடுப்பை நிகழ்த்தினார் அப்போது வங்கப்பகுதியின் அரசன் சிக்கந்தர் (சாம்சு நீனின் மகன்)
  • வங்கப்பகுதியில் இருந்து திரும்பிய படை ஓரிஷா பகுதிக்குள் புகுந்து “பூரி ஜெநாதர்” ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கியது.
  •  மங்கோலிய படையெடுப்பை இரண்டு முறை எதிர்க்கொண்டு வெற்றி பெற்றார்.
  • ஐஜ்நகர் (தற்கால ஒரிஷா) மீது படையெடுத்து பெரும் செல்வத்துடன் திரும்பின
  • நாகர்கோட் படையெடுப்பின் போது, ஜாவலமுகி ஆலய நூலகத்திலிருந்து 1300 வடமொழி சுவடிகளை கொண்டுவந்து அதனை பாரசீக மொழியில் மொழி பெயர்க்கச் செய்தார்.
  •  கி.பி 1362-இல் அவர் மேற்கொண்ட மிகப்பெரிய ராணுவப் படையெடுப்பு சிந்து (தட்டா) மாகாணத்திற்கு எதிரான படையெடுப்பாகும்.

நிர்வாகம்:

  • பிரபுக்களுடன் சமரச கொள்கை மேற்கொண்டார்
  • அலாவுதீன் ஆட்சியில் ஒப்படைக்கப்பட்டன. பறிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே
  • அலுவலர்களை பரம்பரையாக பணியமர்த்துகிற முறையை பெரோஷ் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
  • அரசு அலுவலர்களின் வாதியத்தை அதிகப்படுத்தினார்.

வருவாய் நிர்வாகம்:

  • தக்காவி எனும் கடனை தள்ளுபடி செய்தார்
  • நிர்வாகத்தை ஒழுங்கு செய்கிறபோது பல வரிகளை குறைத்தார்.
  • இஸ்லாமிய சட்டங்களில் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தார் (88 பொருட்கள் மீது விதித்த வரியை நீக்கினார்)
  • ஜெஸியா வரியை விதித்தார்.
  • ஷார்ப்” என்ற பாசன வரி ஒன்றையும் விதித்தார்.
  • “நீர்ப்பாசன வரி விதித்த முதல் டெல்லி சுல்தான் பெரோஷ் துக்ளக்

4 விதமான வரிகள் வசூலிக்கப்பட்டன

1) கரோஜ் விளைச்சலில் 1/10 பங்கு

2) போர்களில் கைப்பற்றிய பொருட்களில் 1/5 பங்கு

3) ஜெஸியா தலைவரி

4) ஜகாத் குறிப்பிட்ட இசுலாமிய மதச் சடங்குகளை செய்வதற்கு வசூலிக்கப்படும் வரி

அடிமைகள் நல்வாழ்வு துறை.

  • அடிமைகளுக்கென தனியே அரசுத் துறையை ஏற்படுத்தினர்.
  •  1,80000 அடிமைகளின் நல்வாழ்க்கையில், அடிமைகள் நலத்துறை அக்கரை செலுத்தியது. இதில் 12, 000 பேர் கைவினைஞர்களாக பணிபுரிந்தனர்.
  • கான் -இ-ஜஹான் இடம் மட்டும் 2000 பெண் அடிமைகள் இருத்தனர்
  • கொடூரமான தண்டனைகளை ஒழித்தார்.

பொதுப்பணி:

  • பல பாசன திட்டங்களை பெரோஸ் மேற்கொண்டார்

சட்லஜ் நதியிலிருந்து ஹன்ஸிக்கு ஒரு கால்வாயும். யமுனை நதியில் மற்றொரு கால்வாயும் வெட்டினார்.

  • 1200 புதிய தோட்டங்களை உருவாக்கினார்.
  • அலாவுதீன் காலத்தைச் சேர்ந்த 30 பழைய தோட்டங்களை புணர வைத்தார்.
  • வேலைவாய்ப்பு அமைப்பு முறையை உருவாக்கினார்.

திருமண அமைப்பு – திவானி கிரமத் மருத்துவமனைகள் தார் உல்பா

  • கைப்பெண் நலனுக்காக “திவானி கைரத்” என்ற புதிய துறையை உருவாக்கினார். முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கினார்.
  • ஆதரவற்ற முஸ்லீம் குழந்தைகளுக்கு காப்பகம் ஏற்படுத்தி சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • கைவிை தயாரிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தொழிற்சங்கங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர். அரசாங்கத்தின்
  • சுல்தானிய பேரரசின் அக்பர்ப பெரோஸ் துக்ளக் என்றவர் ஹென்றி எலியட்
  • இவர் காலத்தில் ராகதர்பன் என்ற இந்திய இசைநூல் பாரசீக மொழியில் மொழியாக்கம்: செய்யப்பட்டது.

புதிய நகரங்கள் உருவாக்குதல்:

  • பெரோஷாபார், பிரோஷ்பூர், ஜான்பூர் ஹிசார் ஆகிய புதிய நகரங்களை தீர்மானித்தார்

மதக்கொள்கை.

  • சவைதீக இசுலாமை ஆதரித்தார்.
  • மதத்தலைவர்களை மனநிறைவு செய்வதற்காக தமது அரசை இசுலாமிய அரசாக அறிவித்தார்.
  • சூபி ஞானிகளுக்கும். ஏனைய மதத்தலைவர்களுக்கம் பரிசுகள் வழங்கி கௌவிந்தார்.
  • புதிய இந்துக் கோயில்கள் கட்ட தடைசெய்ய வில்லை.

ஆதரித்த கவிஞர்கள்:

  • ஜியாவுத்தீன் பரணி – குதுப் பெரோஷாகி என்ற இயற்பியல் நூலை எழுதினார்
  • பெரோஷா துக்ளக் இன் சுய வரலாற்று நூல் “பதுஹத் -1இ பெரோஷாகி”
  • 1388 -இல் 83 வது வயதில் இறந்தார்.
  • பெரோஸ் துக்ளக் இறந்து 6ஆண்டுகள் வரை அவரைத் தொடர்ந்து 4 பேர் ஆட்சி புரிந்தனர்.

நசிருத்துன் முகமது ஷா

  • நசிருத்தீன் முகமது ஷா (முகமதுகானின் மகன்) பொம்மை அரசன் என்று அழைக்கப்பட்டார்.

நஸ்ரத் தா (பதேகானின் இளைய மகன்) ஆகிய இருவருக்குமிடையே வாரிசுரிமைப்போர் ஏற்பட்டது.

  • இச்சயத்தில் ராசுபுத்திர அரசுகள் ஒன்றன்பின் ஒன்றாக சுதந்திரமடைந்தன.
  • இச்சமயத்தில்தான் சாமர்கண்டைச் சார்ந்த தைமூர் இந்தியாவின் மீது கி.பி 1398ல் படையெடுத்தார்.

தைமூர் படையெடுப்பு (கி.பி 1398)

  • 1398 செப்டம்பர் 22ல் சாமர்கண்ட் அரசர் தைமூர். 62 வயதில் இந்தியாவின் மீது படையெடுத்தார்.
  • தைமூர் (தாமர்லைன்) இாவயதில் ஒரு காலை இழந்ததால் ‘நொண்டித் தைமூர் என்று அழைக்கப்பட்டார்.
  • பரசியா, ஆப்கானிஸ்தான், மெசபடோமியா, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ போன்ற நாடுகள் இவரால் சூறையாடப்பட்டு பிறகு இந்தியாவின் மீதும் படையெடுத்தார்.
  • தைமூர். பேரன் “பீர் முகமது” வை முதலில் இந்தியாமீது படையெடுக்க அனுப்பினார். இவர் முல்தானை கைப்பற்றினார்
  • பிறகு தைமூர் கிபி 1398 இல் இந்தியாவிற்குள் வந்தார். அவர் டெல்லியில் நுழையும் போது அங்கு சுல்தானாக இருந்த “நசிருதீன் முகமது* தப்பியோடினார். (நசிருதீன் முகமதுவின் படைத்தளபதி – மல்லு இக்பால்) 15 நாட்கள் டெல்லியை சூறையாடினார்.
  • தைமூர் படையெடுப்பிற்கு பிறகு இந்தியாவிலிருந்து கொல்லர், தச்சர், கல்தச்சர் போன்ற இந்திய கலைஞர்களை சாமர்கண்டுக்கு கொண்டுச்சென்றார்.
  • இந்தியாவில் கைப்பற்றிய பகுதிகளுக்கு “கிசர்கான்” என்பவரை ஆளுநராக நியமித்தார் துக்ளக் வம்சத்தின் கடைசி அரசர் நசிருதீன் முகமது கி.பி 1412 ல் இறப்பு

சையது வம்சம் (கி.பி 1414 – 1451)

  • கி.பி 1412 ல் நசிருதீன் முகமதுவின் இறப்பிற்கு பின்னர் தௌலத்கான் லோடி 2 ஆண்டுகள் பெயரளவில் ஆட்சி செய்தார்.

கிசர்கான் (1414-1421)

  • லாகூரிலிருந்து சிறுபடையை கூட்டிக் கொண்டு வந்த கிசர்கான் டெல்லியை கைப்பற்றி “சையது வம்ச ஆட்சியை தொடங்கி வைத்தார் (அப்போது டெல்லி 9 மைல் மட்டும் தான் பரவியிருந்தது)
  •  தங்களை நபிகள் நாயகத்தின் குடும்பத்துச் சொந்தகாரர்கள் என்று கூறிக்கொண்டனர்.

முபாரக்ஷா (1421-1433)

  • கிசர்கானின் வாரிசு மகன்
  • டெல்லி நீதிமன்றத்தில் இந்து உயர்குடியினரை நியமித்தார்.
  • யமுனை நதிக்கரையில் “முபாரக் பாத்* என்ற நகரை உருவாக்கினார்.

முகமது ஷா (கி.பி 1434 – 1445)

  • சிர்ஹிந்த் (பஞ்சஸ்) ஆளுநர் பஹ்லுல் லோடி* உதவியுடன் “மாளவத்தை வென்றார்.
  • பஹ்லுல் லோடிக்கு “கானிகானா என்ற பட்டம் வழங்கியவர்.

அலாவுதீன் ஆலம் ஷா (1445-1451)

  •  உலக சக்ரவர்த்தி என்ற பட்டம் கொண்டவர்
  •  கடைசி சையது வம்ச அரசர் ஆவார்.
  • அவாவதீன் ஆலம் ஷாவிற்குகட்டாய ஓய்வு அளித்து விட்டு பஹ்லுல் லோடி ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • தில்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையை தாமாகவே துறந்து தில்லிக்கு வெளியே ஒரு சிறிய நகருக்கு சென்று முழுமையாக 30 ஆண்டுகள் மனநிறைவோடும். அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் அலாவுதீன் ஆலம் ஷா என்றவர் Abraham Eraly (The Age of wrath) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
  • யாஹியா – பின் அஹ்மத் சிரிந்தி இயற்றிய தாரிக் இமுபாரக் சாஹி நூல் சையது ஆட்சியை பற்றி முழுமையாக கூறுகிறது.

லோடி வம்சம் (கி.பி 1451 – கி.பி 1526)

பஹ்லுல் லோடி (கி.பி 1451 – 1488)

  • லோடி வம்சத்தை தோற்றுவித்தவர்
  • டெல்லியின் முதல் ஆப்கானிய ஆட்சியாளர்
  • ஜான்பூரில் (வங்காளம்) இருந்த ஷார்கி வஞ்ச அரசை தோற்கடித்து அதனை கைப்பற்றினார்

ஜான்பூர் ஆளுநராக – பார்பசுக்ஷாவை நியமனம் செய்தார்.

  • பார்பசுக்ஷா-லோடியின் மூத்த மகன்
  • பஹ்லுல் வோடிக்கு முன் ஆட்சி செய்தவர்கள் அனைவரும் துருக்கியர்கள்.

சிக்கந்தர் லோடி (கி.பி 1488 – 1517)

  •  இம்மரபின் சிறந்த மன்னர
  • இயற்பெயர் நிஜாம்கான்.

தாய் -இந்து சமயம், தந்தை – பஹ்லுல் லோடி ஆகிரா நகரை நிறுவியவர்

கி.பி 1504-ல் தலைநகரை டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றியவர்

  • விரும்பிய இசை ஷெனாய் இசைத் தொகுப்பிற்கு பெயர் – வஜ்ஜட் 15 -சிக்கந்தர் ஷாஹி

இப்ராஹிம் லோடி (கி.பி 1517 – 1526)

  • சிக்கந்தர் லோடியின் மகள்
  • கே ைவம்சத்தின் கடைசி அரசர்
  • டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர்
  • கி.பி 1526 -ல் பாபர் இப்ராஹிம் லோடி இடையே நடைபெற்ற முதல் பானிபட் போரில் பாபர் வெற்றி பெற்றதால் முகலாய பேரரசு இந்தியாவில் உருவானது.

நிர்வாகம்:

சுல்தான்களின் அமைச்சர்கள்

  • வசிர்-பிரதம அமைச்சர் (ம) நிதியமைச்சர்
  • திவானி ரிசாலத் – வெளியுறவு அமைச்சர்
  • சுதர்-உஸ் சாதர் இஸ்லாமிய சட்ட அமைச்சர்
  • திவானி இன்ஷா அஞ்சல் துறை அமைச்சர்
  • திவானி அர்ஸ் – பாதுகாப்பு (ம) படைத்துறை அமைச்சர்
  • காஸி -உல் கலாத் நீதித்துறை அமைச்சர்.
  • நயிப் சுல்தான் பெற்றவர். சய்தானுக்கு அடுத்தவர். ஆனால் எல்லா உரிமைகளையும்
  • பரித் -ஜ-முமலிக் – உளவுத்துறை.
  • டெல்லி சுல்தானியம், இக்தாஷிக் பர்கானா – கிராமம் என்று பிரிக்கப்பட்டது.

அரசும், சமூகமும்:

  • சுல்தான்கள் பலரும் கலிபாளின் தலைமையை நாங்கள் ஏற்பதாகக் கூறினாலும் அவர்கள் முழு அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக விளங்கினர்
  • மதத்தின் பரிந்துரைகள் குறித்து தாம் கவலைப்படவில்லை எனக்கூறிக் கொண்டு முழு அதிகாரத்தைக் கோரியவர் அலாவுதீன் கில்ஜி
  • இக்தா (முக்திகள் அல்லது வாலிகள்) உரிமையாளர்கள் வரிகள் வசூலித்தனர்.
  • சுல்தான்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் என்றழைக்கப்படுகிறது. बीवा பகுதிகள் கலியர்

இத்தகைய பகுதிகளில் வசூலிக்கும் வருவாயிலிருந்தே, சுல்தான்கள் சொந்த படைக்குழுக்களின் (ஹஷ்டம் ஊதியம் வழங்கிளார்கள் காலப்) அதிகாரிகளுக்கும். வீரர்களுக்கும்

  • உற்பத்தி பொருளில் பாதி என்ற அடிப்படையில் நிலவரி சுடுமையாக விதிக்கப்பட்டது.

பரம்பரையாக வரிவசூலித்து வந்தோர் (சௌத்ரிகள்), கிராமத் தலைவர் (கோட்கள்)

ஆகியோரின் நிதித் தேவைகள் கடுமையாக குறைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டன.

  • பல கடவுள்களை வழிபட்ட இந்துக்களைப் போலன்றியர் “ஓர் இறை” (ஒரே கடவுள்) வழிபாட்டை பின்பற்றினர்.
  • பகவத் கீதை குறிப்பிடுவதைப் போல இந்து மதத்தில் வெகு நீண்டகாலமாக ஓர் இறைப் போக்கு இருந்து வந்தது.
  • ஓர் இறைக் கொள்கைக்கும். இசுலாத்துக்கும் உள்ள நெருக்கமே இசுலாத்தில் ஓரிறைக் கோட்பாடு தீவிரமாக பரவியது – அல்பருனி
  • கர்நாடகத்தில் பசவண்ணர் நிறுவிய “லிங்காயர் பிரிவு” ஒரு கடவுளையே (பரமசிவன்) நம்பியது. அப்பிரிவு சாதிப் பாரபட்சங்களை நிராகரித்தது.

பெண்களுக்கு உயர்நிலையை அளித்தது. பூசாரி, பிராமணர்கள் ஏகபோகம் இல்லாமல் ஆக்கியது.

  • தமிழ்நாட்டில் சித்தர்கள் இதற்கு இணையாக விளங்கினர்.
  • ஒரு கடவுளைப் பாடிய அவர்கள், சாதிய வைதீகத்தையும், மறுபிறப்பையும் சாடினர்.
  • தென்னிந்திய பக்தி இயக்கத்தையும், ஓரிறைக் கொள்கையையும் வட இந்தியாவிற்கு கொண்டு சென்றதில் இரண்டு பேர் முக்கியமான பங்கு வகித்தனழ

1) நாமதேவர் (மகாராஷ்டிரா)

2) ராமானுஜரின் சீடர் ராமனந்தர்.

பொருளாதாரம்:

  • தில்லி சுல்தானியம் சில முக்கிய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது.
  • வரியை பணமாக செலுத்தினர்.
  •  14 -ம் நூற்றாண்டில் தில்லியும், தௌலதாபாத்தும் (தேவரிகரி) உலகின் மாபெரும் நகரங்களாகும்.
  • முல்தான்,காரர், அவத், கௌர், கேம்பே (கம்பயத்) குல்பர்க்கா போன்ற இதர பெரிய நகரங்களும் இருந்தன
  • 11 -ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே செப்புக் காசுகளோடு தங்கம் வெள்ளிக காசுகளையும் வெளியிட தொடங்கினர்
  • மேற்கு எல்லைப் பகுதிகளில் மங்கோலியப் படையெடுப்புகள் வெற்றி பெற்ற போதிலும், தரைவழியிலும், கடல்வழியிலும் நிகழ்ந்த இந்தியாவில் அபல் வணிகம், இக்காலத்தில் கணிசமாக வளர்ச்சி பெற்றது என்றார் ஃபான் ஹபீப்
  • அரசு கிடங்குகள் கர்கானாஸ் என்றழைக்கப்பட்டது.

வணிகமும், நகரமயமாக்கமும்:

  • சுல்தான்களும், பிரபுக்களும் ஆடம்பரப் பொருள்களை மிகவும் விரும்பியதால் உள்நாட்டு வணிகம் புத்துயிர் பெற்றது.
  • தங்க நாணயங்கள், இந்தியப் பொருளாதாரத்தின் மீட்சியைக் குறிக்கும் விதத்தில் மீண்டும் வெளிவரத் தொடங்கின
  • வணிகர்களுக்கான “வணிகக்குழுக்கள்* இருந்ததற்கான சான்று எதுவும் இல்லை.
  • குஜராத்திகளும், தமிழர்களும் கடல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்
  • இந்து முல்தானிகளும், முஸ்லிம் குரசானியரும், ஆப்கானிய ஈரானியரும் மத்திய ஆசியா உடன் தரைவழி வணிகத்தில் ஆடுக்கம் செலுத்தினர்.

நிலம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

  • இக்தா அதிகாரிகளுக்கு ஊதியத்திற்குப் பதிலாக வழங்கப்பட்டன.
  • காலிசா – அரச நிலங்கள்
  • இனாம் – சமய அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்
  • ஜமீன்தார் நிலங்கள் சுய்தானுக்கு கட்டுப்பட்ட நிலங்கள்
தொழில்துறை வல்லமை
  • சீனர்கள் கண்டுபிடித்து, அராபியர் கற்றுக்கொண்ட காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம்.

தில்லி கல்தான் காலத்தில் இந்தியாவில் அறிமுகம் ஆனது

  • சீனர்கள் கண்டுபிடித்த நூற்புச்சக்கரம் 14 ம் நூற்றாண்டில் ஈரான் வழியே இந்தியாவிற்குள் வந்தது. இது நூற்பவர்களின் உற்பத்தி திறனை 6 மடங்கு அதிகரிக்க உதவியது.
  • 15-ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் பட்டுப்புழு வளர்ப்பு நிறுவப்பட்டது.
  • அதிகமாக செங்கல் கலவை பயன்படுத்தி நிலவறைத் தொழில் நுட்பத்தோடு கூடிய கட்டிட நடவடிக்கைகள் ஓர் புதிய உச்சத்தை எட்டின.

கல்வி

  • இசுலாமிய உயர் மரபுகள் அறிமுகமாயின
  • மக்தப் என்பது இங்கே பள்ளி ஆசிரியர் ஒருவர். குழந்தைக்குப் படிக்கவும். எழுதவும் சுற்றுத் தந்தார்.
  • மதராஸா என்பது உயர்கல்வியின் மேலும் ஒழுங்குப்படுத்தப்பட்ட வடிவம் 11 நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலும், ஈரானிலும் இது பரவலாக நிறுவப்பட்டது. ஆம்
  • பெரோஸ் துக்ளக் தில்லியில் ஒரு மதராஸவைக் கட்டினார்.
  • இக்கல்வி நிலையங்களில் குர்ஆன் உரை. இறைதூதரின் வாக்குகள் இஸ்லாமிய சட்டங்கள் (பிக்) சுற்பிக்கப்பட்டன என்றவர் – பரானி
  • சிக்கந்தர் லோடியின் ஆட்சியில் மக்தப்களிலும், மதரசாக்களிலும் ஆசிரியர்களை நியமித்தார் அவர்களுக்கு நிலமும் மானியமும் ஒதுக்கினர்.

வரலாற்றுயியல்:

  •  அரபு பாரசீக கவ்வுயறிவுடன் மதம் சாரா அறிவியல்களும் இந்தியாவுக்கு வந்தன.
  • அரபியரின் சிந்துபடையெடுப்பு குறித்து எழுதப்பட்ட நூல் சதாமா (9 நூற்றாண்டைச் சேர்ந்த அரபியா மூலநூலின் 13-ஆம் நூற்றாண்டின் பாரசீக மொழிபெயர்ப்பு)
  • மின்ஹஜ் சிராஜ் எழுதிய நூல் (1260) தபகத் நசிரி

சூஃபியிசம்:

  • 13. 14 தோன்றின ஆம் நூற்றாண்டில் சூஃபிகள்மத்தியில் செல்வாக்கு மிக்க இருபிரிவுகள்

1) முல்தானை மையமாகக் கொண்ட – சஹ்ரவர்த்தி

2) டெல்லியை மையமாகக் கொண்ட – சிஸ்டி

  • மிகப்பிரபலமான சிஸ்டி துறவி தமது உறையாடல்களி (1307 1322) நம்பிக்கைக்கு முற்பட்ட கட்டத்திலிருந்து சூஃபியிசம் குறித்து செம்மையான
  • விளக்கமளித்தார். ஜலாலுதீன் ரூமி (1207 1273), அப்துர் ரஹ்மான் ஜிமி (1414 1492) ஆகியோர்

பாரசீகக் கவிதைகள் வழியாக இறைநம்பிக்கை பற்றி விளக்கமளித்தனர்.

  • பிறகு இந்தியாவில் அஷ்ரஃப் ஜஹாங்கீர் சிம் நனி (15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்) மேற்கொண்ட முயற்சிகள் வழியாக இயின் அல் அபியின் கருத்துகள் செல்வாக்குப் பெறத் தொடங்கிய போதும் சூபிசம் இறைநம்பிக்கை கொண்டதாக மாறியது.

பெண்களின் நிலை:

  • அடிமை முறை என்பது ஏற்கனவே இந்தியாவில் நிலவியது.
  • பெண்கள் கல்வியறிவு பெறுவது அவமானத்திற்கு உரியதாக கருதப்பட்டது. ஆனால் படிக்கவும், எழுதவும் இஸ்லாம் தடைசெய்யவில்ை
  • மேல்தட்டு இசுலாமிய பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
  • பெண்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர் தவிர வேறு எந்த ஆண்களோடும் எவ்வித தொடர்புமின்றி, “ஸெனானாவில்” (பெண்கள் வசிப்பிடத்தில்) ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
  • செல்வப் பெண்கள் மூடு பல்லக்கில் பயணம் செய்தனர்.
  • இந்துப் பெண்களைக் காட்டிலும், இசுலாமிய பெண்களுக்கு உயர்ந்த தகுதியும், அதிக சுதந்திரம் இருந்தன.
  • பெற்றோரிடமிருந்து சொத்துரிமை பெறவும், மணவிலக்கு பெறவும் உரிமை இருந்தது.
  • தசுலாமிய மரபில் விதவைகள், உடன்கட்டை ஏறும் (சதி) வழக்கம் அறியப்பட்டிருக்கவில்லை. பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருந்தது.

கலப்புப் பண்பாட்டின் பரிணாமம்:

  • இந்தியருடான துருக்கிய தொடர்பு கட்டிடக்கலையிலும், நுண்கலையிலும், இலக்கியத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கட்டிடக்கலை

  • வளைவு கவிகை, நிலவறைகள், சுண்ணாம்புக் கல்லைப் பயன்பாடு, சாராசெனிய அஞ்சங்கள் ஆகியவை இந்தியாவில் அறிமுகமாயின.
  • பளிங்குக்கல் சிகப்பு. சாம்பல் மஞ்சள் நிற மணற்கள் பயன்பாடு கட்டிடங்களுக்கு போழரு ஊட்டின.
  • டில்லியில் குதுப்மினாருக்கு பக்கத்தில் அமைந்துள்ள மசூதி குத்புதீன் ஐபெக்கின் குவ்வாத் -உங்- இஸ்லாம் மசூதி.
  • இம்மசூதியானது ஒரு சமண மடாலயத்தின் மீது கட்டப்பட்ட இந்துக்கோவில் குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியாக மாற்றியமைக்கப்பட்டது.
  • அஜ்மீரிலுள்ள அத்வை -தின் கஜோப்ரா”. இது ஒரு மசூதியாக மாற்றப்படுவதற்கு முன் சமண மடாலயமாக இருந்தது.
  • முதல் உண்மையான வளைவால் அலங்கரிக்கப்பட்டது (பால்பனின் கல்லளை குவ்வாத் உஸ் இஸ்லாம் மசூதி)
  • முதல் உண்மையான களிகை அலாவுதீன் கில்ஜி கட்டிய அலாய் தர்வாஸா
  • கியாகதீன் துக்ளக்கும். முகமது பின் துக்ளக்கும் தில்லியின் துக்ளகாபாத்தில் யமுனை நதியைத் தடுத்து செயற்கை ஏரி ஒன்றை உருவாக்கி அதன் நடுவே கோட்டையை அமைத்தனர்.
  • கியாகதீன் துக்ளக்கின் கல்லறை. ஓர் உயர்ந்த மேடையின் மீது கவிகைகளைக் கொண்ட சாய்வு அமைப்பை அறிமுகப்படுத்தியது.
  • பெரோஸ் துக்ளக்கின் உல்லாச விடுதியான “ஹவுஸ்காஸ்”, இந்திய சாராசெனிய அம்சங்களை ஒன்றுமிட்டு ஒன்றான அடுக்குகளில் இணைத்திருப்பது. ஓர் ஒருங்கிணைப்பு உணர்வைத் காட்டுகிறது.

சிற்பமும், ஓவியமும்:

  • கட்டிடங்களில் விலங்கு மற்றும் மனிதர் சித்திரங்கள் கொண்டு அலங்கரிப்பது.

இசுலாமிய விரோதம் என்று மரபான இஸ்லாமிய இறையியல் ககுதியது.

  • உயிரோட்டம் கொண்ட உருவங்களுக்குப் பதிலாக, பூ மற்றும் இதர வேலைப்பாடுகள் செய்யப்பட்டான
  • கையெழுத்துப் பாணியில் பொறிக்கப்பட்ட குர்ஆன் வாசகங்களைக் கொண்டு அழகுபடுத்தும் கலையான, அரபிய சித்திர எழுத்து வேவை கட்டிடங்களுக்கு எழிலூட்டியது

இசையும், நடனமும்:

  • ரபாப், ஸாரங்கி போன்ற இசைக்கருவிகளை லாமியர் கொண்டு வந்தனர்.
  • சூஃபி துறவி பிரபோதன் இக்காலத்தின் ஒரு மிகப்பெரும் இசைஞராகக் கருதப்பட்டார்.
  • பெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம் காரணமாக ராக் தர்பன்” என்ற இத்திய சமஸ்கிருத இசை நூலைப், பாரசீக மொழியில் மொழி பெயர்க்க உதவினார்.
  • ஜலாலுதீன் கில்ஜியின் அரசவையில் நுஸ்ரத் காட்டன் (இசைகலைஞர்), மிர் அஃப்ரோஸ் (நடனம்) போன்ற கலைஞர்கள் இருந்தனர். என்று ஜீயாவுத்தீன் பரனி பட்டியலிடுகிறார்
  • இந்து ஈரானிய முறைகளை ஒன்றிணைந்து குவாலிஸ் என்ற புதிய மெல்லிசை உருவாக்கப்பட்டது.

இலக்கியம்:

  • பாரசீக உரைநடையிலும், கவிதையிலும் ஒரு முக்கியமான நபராக விளங்குபவர் அமிர் குஸ்ரு

தமது “ஒன்பது வானங்கள் என்ற நூலில் தம்மை ஓர் இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் அவர் பெருமிதம் கொள் கிறார்

இந்நூலில் அவர் இந்தியாவின் வானிலையை அதன் மொழிகளை குறிப்பாக சமஸ்கிருதத்தை அதன் கலைகளை, மக்களை, விலங்குகளையும் கூடப் போற்றுகிறார்.

  • சூஃபி துறவி நிசாமுதீன் அவுலியாவின் உரையாடல்களைக் கொண்ட “பவாய் துல் பவாத் என்ற நாலை அமீர்ஹாசன் தொகுத்தார்.
  • பாரசீக உரைநடையின் ஆசான் ‘ஜியாவுத்தீன் பரனி” அவருடைய நூல் புா உசலாதின்

1இந்நூலில் அப்துல் மாலிக் இசுலாமி காலம் தொடங்கி முகமது பின் துக்ளக் வரையிலான இமியர் ஆட்சியின் வரலாற்றைப் பதிவு செய்தார்

  • சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்ததன் மூலம் பாரசீக இலக்கியம் வளமடைந்தது. பாரசீக சொற்களுக்கு நிகரான தமிந்தாவி” சொற்களைக் கொண்ட அகராதிகள் தொகுக்கப்பட்டன.

இவற்றுள் மிக முக்கியமானவை

1) பக்ருத்தின் கல்லாஸ் இயற்றிய – பரங் கணஸ்

  • முகம்மத் ஷதியாபடி இயற்றிய மிஃப்தஹீ உல்-புவா
  • மகாபாரதமும், ராஜதரங்கணியும் கூட சீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட
  • சமஸ்கிருத இலக்கியத்தின் முன்னேற்றத்தை தில்லி சுல்தானிய ஆட்சி தடுக்கவில்லை.
  • உயர் அறிவுப்பூரவ சிந்தனை மொழியாக சமஸ்கிருதம் தொடர்ந்தது.
  • ஜியாநக்ஷ்பி பாரசீக மொழியில் மொழிபெயர்த்த சமஸ்கிருத கதைகளின் தொகுப்பு – துதி நமஹ (கிளி நூல்)
  • 1276 ஆம் ஆண்டுக்குரிய செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டு (பால புவோலி) சுல்தான் பாய்பனின் நல்லாட்சியின் விளைவாக விஷ்ணு பகவான் எந்த கவலைகளுமின்றி பாற்கடலில் துயில்கிறார் என்கிறது.
  • ஸ்ரீ வாரா எழுதிய கதாகௌடு என்ற நூலில் “ஆகஃப் ஜீலைகாவின் கதையை ஒரு சமஸ்கிரு காதல் பாடகாக சேர்த்திருக்கிறார்.
  • காஷ்மீர்அவான ஜைனவிலாஸ் நூலை இயற்றுவதற்கு பட்டவதாரா மற்றும் பிரதௌரி எழுதிய ஷாநாமா எனும் நூலை ஒரு முன்மாதிரியாக ஸ்ரீவாரா எடுத்துக்கொண்டார்.
  • இந்திய இஸ்லாமிய கலையின் ஒருங்கிணைப்பே டெல்லி சுல்தானிய கட்டக் கலை என பெர்குசன் குறிப்பிடுகிறார்.
  • உயர் கோபுரம் மினார் என்றழைக்கப்பட்டது.
  • பள்ளி வாசல் தொழுகைக்கு கூவி அழைப்பவர் முயலின்
  • பாரசீக வரலாற்று ஆவணங்கள், தில்லி சுல்தானியம் குறித்து மிகைப்படுத்தி கூறுகின்றன. குறிப்பிட்ட சுல்தானின் ஆட்சியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த அவற்றின் கருத்துகள் எந்த விமர்சனமும் இன்றி நவீன கல்விப் புலத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளன சுனில் குமார், Emergence of Del Sut

———————————————————————

நன்றி வணக்கம்………

Share This:

Leave a Comment